Author: JB

மக்கள் கலை இலக்கியக் கழகம், பு.மா.இ.மு மற்றும் பு.ஜ.தொ.மு சார்பில் திருச்சியில் “மே தின” பேரணி, ஆர்ப்பாட்டம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக மே தின பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி உறையூர் ஜெயந்தி பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து பேரணி உறையூர்…

திருச்சி மாவட்டத்தில் நடந்த கிராமசபை கூட்டங்கள்.

திருச்சி சோமரசம்பேட்டை பஞ்சாயத்து சார்பில் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். பஞ்சாயத்து சார்பாக நடைபெற்ற பணிகளை மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்களிடம் பஞ்சாயத்து சார்பாக செய்ய வேண்டிய பணிகள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டறிந்து உடனடியாக…

இசைக் கலைஞர் களின் உலக சாதனை நிகழ்ச்சி – அமைச்சர் K.N. நேரு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி திருவானைக்கோவில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பரத கலைஞர்கள், கர்நாடக இசை கலைஞர்கள் , புல்லாங்குழல், மிருதங்கம், வயலின் இசைக் கலைஞர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து “போ சம்போ” பாடலுக்கு…

திருச்சியில் நடந்த மே தின கிராம சபை கூட்டம் – மனுக்களை பெற்ற அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான் பட்டி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நடைபெற்ற ஊராட்சியில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப்பணிககள் நிறைவேற்றப்பட வேண்டிய…

உலகில் உள்ள அனைத்து உழைப் பாளர்களுக்கு “தமிழ் முழக்கம்” சார்பில் “மே தின” நல் வாழ்த்துக்கள்.

மே – 1ம் தேதி தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day அல்லது Labor Day) என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை…

2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “தமிழ் முழக்கம்” வெப்பேஜ்.

கடந்த 01-05-2021-ம் ஆண்டு மக்கள் சேவைக்காகவும், பொது மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் (www.tamilmuzhakkam.com) “தமிழ் முழக்கம்”…. தற்போது முதலாம் ஆண்டை நிறைவு செய்து, 01-05-2022-ம் ஆண்டு இன்று முதல் 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. “தமிழ்…

அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகளாக தூர்வாராத உப்பாறு – ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரிய திமுக எம்எல்ஏ கதிரவன்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள உப்பாறு தடுப்பணை மேல்புறத்தில் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரும் பணியினை மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன் கொடியசைத்து துவங்கி வைத்தார். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் உப்பாறு உள்ளது .…

விசிக சார்பில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வரிடம் வழங்க உள்ளோம் – தொல் திருமா வளவன்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- இலங்கையில் நிகழும் கடுமையான பொருளாதார சரிவால் அங்கு உள்ள…

திருச்சியில் இளம்பெண் தூக்குப் போட்டு சாவு.

திருச்சி இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி காவியா ( வயது 22). இவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். காவியாவிற்கு குழந்தை இல்லை இதனால் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும்…

திருச்சியில் மீண்டும் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி – எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியுடன்கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்…

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு – திருநாவுக் கரசர் எம்பி பங்கேற்பு:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் திருச்சியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில சிறுபான்மை துறை துணை தலைவர் மன்சூர் அலி தலைமை தாங்கினார். முன்னதாக மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் என்ஜினீயர் பேட்ரிக்…

திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு குழு தலைவர்கள் தேர்வு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு மற்றும் நகரமைப்பு குழு தலைவர் மறைமுகம் தேர்தல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராக மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம்…

திருச்சியில் “வசந்த் அன்கோ” -வின் 104-வது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் ஆன வசந்த் அன்கோ நிறுவனத்தின் 104வது கிளை திருச்சி அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் சாலையில் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி…

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரைத் தேரோட்டம் – ரங்கா ரெங்கா கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 21ம் அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் “ஜோஸ் டெல்” என்கின்ற கற்றல் மேலாண்மை தளம் உருவாக்கம்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் உள் தர மதிப்பீட்டுக் குழு முயற்சியில் தமிழகத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்முறையாக அக்கல்லூரியின் அனைத்து முதுகலை மாணாக்கர்களும் தங்கள் பாடத்தினை இணையவழியில் தாங்களாகவே கற்பதற்கு ஏதுவாக ஜோஸ் டெல் என்கிற கற்றல் மேலாண்மை தளம்…

தற்போதைய செய்திகள்