இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதைப் பொருள் விற்ற நபர் குண்டர் சட்டத்தில் கைது.
திருச்சி சங்கிலியாண்டபுரம் , மணல்வாரித்துறைரோடு அருகில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்ததாக குற்றவாளி ரமேஷ் ( எ ) துப்பாக்கி ரமேஷ் வயது 52 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 3 கிலோ 100 கிராம்…















