சொத்து வரி உயர்வை கண்டித்து மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநகராட்சி முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்…