நிச்சயக் கப்பட்ட பெண்ணுக்கு, வாலிபர் செய்த வெறிச் செயல்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள விகாராபாத் மாவட்டத்தின் தௌலதாபாத் பகுதியில் வசிக்கும் பசவராஜா என்ற வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் 24 வயதான பெண்ணும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய…