கத்தியால் வாலிபரை வெட்டி பணம் செல்போன் பறிப்பு – போலீஸ் விசாரணை.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ரவி கணேஷ் வயது 35 பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு ரவி கணேஷ் அரியமங்கலம் காமராஜர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள்…