Author: JB

திருச்சியில் மெய்நிகர் அஞ்சல் தலை டிஜிட்டல் கண்காட்சி மற்றும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு.

இந்திய அஞ்சல் துறையின் திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் காவிரி மண்டல மெய் நிகர் அஞ்சல் தலை கண்காட்சி துவக்க விழா காஜாமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் காவிரி மண்டல மெய் நிகர் அஞ்சல் தலை…

திருச்சியில் கார் திருட்டு – சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்‌தலை பகுதியில் உள்ள காமராஜர் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் வயது 45.இவர் வழக்கம் போல் தனது 2,90,000 மதிப்புள்ள காரை (Toyoto Etios) நேற்று இரவு தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர்…

திருச்சியில் நடந்த பெண்கள் தின கொண்டாட்ட படங்கள்.

பெண்கள் சமூகத்திற்கு செய்துவரும் சேவை மற்றும் அர்ப்பணிப்பு இன்றியமையாத தேவைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு வருடம் தோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உலக பெண்கள் தின கொண்டாட்ட…

தேசிய அளவில் ஏரோஸ் கேட்டோபால் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

தேசிய அளவிலான 7-வது ஏரோஸ் கேட்டோபால் (AEROSKATOBALL) விளையாட்டு போட்டி மார்ச் மாதம் 4,5 மற்றும் 6ஆம் தேதிகளில் மிக பிரமாண்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் சேட்டன் பகவாட் தலைமையில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் பல மாநிலங்களில் இருந்து…

தமிழ்நாடு அரசு சார்பில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் – கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சி கோ – அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட நியூ பாத்திமா நகர் பகுதியில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்ற உள்ளவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கினார். அதனைத்…

உக்ரேனில் இருந்து திருச்சி மாணவர்கள் 23 பேரை இதுவரை மீட்டு உள்ளோம்- கலெக்டர் சிவராசு பேட்டி.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி திருச்சி வெஸ்டரி மேல்நிலைப்பள்ளியில் அரசு குளிர்சாதன பேருந்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வ.உ. சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு…

திருச்சியில் அமைதி புறவாக மாறிய பள்ளி மாணவிகள்.

உலக பெண்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. திருச்சி யுகா பெண்கள் அமைப்பு மற்றும் திருச்சி உறையூர் மெத்தடிஸ்ட் பள்ளி சார்பில் தற்போது, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த வலியுறுத்தியும், பெண்கள் தினத்தில் அமைதி நிலவ…

சேற்றுக் குளத்தில் குளித்து கும்மாளமிட்ட திருச்சி கோவில் யானை அகிலா

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சேற்றுக் குளியல் குளத்தில் கோவில் யானை அகிலா உற்சாக குளியல் போட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் அகிலா என்ற யானை கடந்த…

பேராசிரியர் அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர் கே.என்.நேரு மரியாதை.

மறைந்த முன்னாள் திமுக கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு…

கருவேல முள் செடிகளை அகற்ற கோரி மாநிலத் தலைவர் பூ.விஸ்வ நாதன் தலைமையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்.

தமிழக பஞ்சாயத்துக்களில் உள்ள 25-ஆயிரம் ஏரிகள், குளங்கள், ஊரணிகளில் உள்ள வேலிக் கருவை முள் செடிகளை அகற்ற கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் இன்று காலை விவசாயிகள் கையில் கருவேல…

முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 – வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு – டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச மருத்துவ முகாம்.

திருச்சி உறையூர் தமிழ் ஹெர்பல்ஸ் அக்குபஞ்சர் மையத்தில் திமுக கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. திருச்சி உறையூர் தியாகராஜ நகர்…

திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா – 1177 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

திருச்சி தேசிய கல்லூரியில் கடந்த 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா தேசிய கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. இவ்விழாவிற்கு கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் டாக்டர் பிரசாத் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின்…

தனியார் பஸ் டிரைவரை தாக்கிய போலீஸ் – சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.

திருச்சி மேலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் செல்வம் வயது 47 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் To துவாக்குடி வரை தனியார் பஸ்சை இயக்கி வருகிறார்.மேலும் இவர் திருச்சி மாவட்ட தனியார் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சங்க தலைவராகவும்…

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த – பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில்.

நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் பதவிகளை முஸ்லீம்களுக்கு வழங்கி உரிய அங்கீகாரம் அளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் நடந்து முடிந்த…

காவேரி மருத்துவ மனையில் ரத்தபுற்று நோயால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை – Dr.செங் குட்டுவன் தகவல்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு காவிரி மருத்துவ மனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள காவிரி மருத்துவமனையில் நடைபெற்றது. திருச்சி காவேரி மருத்துவமனையின் இணை…