திருச்சியில் தர்காவின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு – 3 கொள்ளை யர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
திருச்சி சந்துகடை பகுதியில் உள்ள ஹஜ்ரத் ஹீசேன்ஷா பண்டாரிஷா தர்காவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை 3 மர்ம நபர்கள் இன்று விடியற்காலையில் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தர்காவின் நிர்வாகிகள் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில்…