கணவர் இறந்த துக்கத்தில் மகனை கொன்று மனைவி தற்கொலை.
கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம், மங்களூரு நகரை சேர்ந்தவர் கங்காதரா கம்மாரா வயது 36 இவர் தீயணைப்புத்துறை வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு மங்களூரு நகரில் உள்ள குந்திக்கான் ஜங்ஷன் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை…