யாதவ சமுதாயத்துக்கு 3 துணை மேயர் பதவிகள் வழங்கிய முதல்வருக்கு பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் நன்றி தெரிவிப்பு.
யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ், பொதுச்செயலாளர் ஆறுமுகசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:- தமிழகத்தில் நடைப்பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றதையொட்டி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு யாதவ சமுதாயம்…















