தமிழ்நாடு அரசு சார்பில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் – கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி கோ – அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட நியூ பாத்திமா நகர் பகுதியில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்ற உள்ளவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கினார். அதனைத்…















