அரை நிர்வாணத்துடன் சாலை மறியல் செய்த விவசாயிகள் – போலீஸ் கைது நடவடிக்கையால் பரபரப்பு.
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி…