Author: JB

அரை நிர்வாணத்துடன் சாலை மறியல் செய்த விவசாயிகள் – போலீஸ் கைது நடவடிக்கையால் பரபரப்பு.

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி…

சிறுமிக்கு முகநூலில் காதல் வலை விரித்த வாலிபர் போக்சோவில் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்காட்டுப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் சண்முகம் இவர் தனது மகள் துர்கா 17 வயது காணவில்லை என துறையூர் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் துர்கா பயன்படுத்திய செல்போன்…

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தபால் நிலையம் முன்பு விவசாயிகள் போராட்டம் …

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக் கூடாது,ஒன்றிய அரசும் அதற்கு அனுமதிக்க கூடாது என்றும், மாநிலங்களுக்கிடையிலான நல்உறவுக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை ஒன்றிய அரசு கண்டிக்க வலியுறுத்தியும்,விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள பயிர் காப்பீட்டு நிலுவை தொகையை உடனடியாக…

திருச்சியில் 100 சதவீதம் எழுத்தறிவு புரட்சி அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் முழு எழுத்தறிவு பெறுவதற்கான இயக்கத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.‌ இவ்விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடியில் தொடங்கி வைத்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒருங்கிணைப்பின் படி மாவட்ட கல்வி…

திருட்டையே தொழிலாக செய்து வந்த கணவன் மனைவி கைது.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் உள்ள பூராண்டான் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரி. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இவரது வீட்டில் வைத்திருந்த 18 சவரன் தங்க நகை திருடப்பட்டது.இதனையடுத்து, சுல்த்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

விமானநிலையத்தி ரூ.1.60 கோடி மதிப்புள்ள 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – 7 பேரிடம் விசாரணை.

சமீப காலங்களில் திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் பெருமளவில் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் அடிப்படையில்மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு தூத்துக்குடி துணை இயக்குனர் பாலாஜி தலைமையில் 12 பேர் அடங்கிய குழு…

மல்லியம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் சேர்க்கும் திட்டத்தினை கைவிடக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த உள்ள நிலையில் அதில் மல்லியம்பத்து ஊராட்சியை சேர்க்க வேண்டாம் எனக் கூறி மல்லியம்பத்து கிராம பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க இன்று வந்தனர்.

திருச்சியில் (19-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஒன்றிய அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது – அமைச்சர் மூர்த்தி பேட்டி

வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி,பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சர் சிவசங்கர்,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…

திமுக எம்எல்ஏவுக்கு சால்வை அணிவித்த, அதிமுக நிர்வாகியின் கட்சி துண்டுப் பறிப்பு.

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவனை பாராட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் முருகானந்தம் மணச்சநல்லூர் பகுதியில் போஸ்டர் ஒட்டி நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த…

மாநகராட்சி விரிவாக்கம் வேண்டாம்- கிராம மக்கள் கலெக்டரிடம் மனு .

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவ பெருமாள் கோயில் , ஊராட்சியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கிராம பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மனு அளிக்க ஒன்று திரண்டனர் . மாநகராட்சி விரிவாக்க பணிகளை தங்களுடைய ஊரில் தொடங்கக்கூடாது…

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி JMEK-வினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில பொது செயலாளர் ஷாஜகான் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து மனுவில் கூறியிருப்பதாவது. 1) பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தினால் வாடகை வண்டி…

திருச்சியில் (18-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 106 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மகளுக்கு பாலியல் தொல்லை, தந்தை உள்ளிட்ட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது.

திருச்சி துறையூர் கொத்தம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பானுமதி இவரது மகள் நிஷா( பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது15 கடந்த 6ஆம் தேதி முதல் காணவில்லை என துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நிஷாவை தேடிவந்த காவல்துறையினர் துறையூரை சேர்ந்த லோகேஸ்வரன்…

திருச்சியில் 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டியைத் திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்டம் 52-வது வார்டுக்குட்பட்ட மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 2020- 2021 -ன் நிதியின் கீழ் உறையூர் பாய்கார தெரு, புத்தூர் அக்ரஹாரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணற்றுடன் கூடிய…