Author: JB

கிழக்கு தொகுதியின் அவல நிலை – உயிரைப் பறிக்க காத்திருக்கும் மின்கம்பம்.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காஜா பேட்டை அண்ணா நகர் தெரு உள்ளது. இந்தத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. குறிப்பாக இந்ந தெருவின் மத்தியில் உள்ள மின்கம்பம் நீண்ட நாட்களாக சிமென்ட் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு…

புதிய விமான நிலையத்தின் 65% விரிவாக்கப் பணிகள் – எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி

சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ள திருச்சி விமான நிலையத்தில் விமான ஓடுதளம் மற்றும் பயணிகள் முனையம் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது, இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய விரிவாக்க கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.. விமான நிலைய…

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு டெல்லி வழங்கிய சான்றிதழ்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு, நியூ டெல்லி உணவு பாதுகாப்புத்துறை ஆணையரகத்தின் சார்பாக வழங்கப்பட்ட BHOG -Blissful hygienic offering God (உன்னதமான உணவு கடவுளுக்கு படைத்தல்) சான்றிதழினை சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலின்…

உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு – புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வழங்கினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு…

பாசி படர்ந்த மழை நீரில் மிதக்கும் – திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கம்.

தமிழக அரசால் 1999ம் ஆண்டு திருச்சி புதுக்கோட்டை சாலை விமான நிலையம் எதிரே அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கம் திறக்கப்பட்டது. அறிவியல் உலகில் நிகழும் சாதனைகள் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அறிவியல் சார்ந்த தகவல்கள் காட்சி படுத்தப்பட்டு வருகிறது.…

திருச்சியில் தொடர் கனமழை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கலெக்டர் அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் திருச்சியில் நடந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் செயல் தலைவர் டாக்டர் எம்.கே விஷ்ணுபிரசாத் எம்பி ஆகியோரின் ஆணைக்கிணங்க பெட்ரோல் டீசல் கேஸ் சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திய மோடி அரசை கண்டித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை…

மாநகராட்சியை கண்டித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் – திருச்சியில் பரபரப்பு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை…

கொட்டி தீர்க்கும் கனமழை – 16 மாவட்டங்களில் கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை.

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதர்க்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு…

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் 19 வார்டில் போட்டியிட – ஒபிசி அணி தலைவர் கதிர்வேல் முருகன் – மாவட்ட தலைவர் ராஜ சேகரனிடம் விருப்ப மனு அளித்தார்.

தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அனைத்துக் கட்சியினரும் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். அதே போல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தலைவர்கள் விருப்ப மனுக்களை…

கோவில் அருகே சுகாதார சீர்கேடு – மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரி – இ.தி.மீ.இ. தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கண்டன அறிக்கை.

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள செல்வ விநாயகர் திருக்கோயில் அருகே உள்ள குப்பை கழிவுகளை உடனடியாக மாநகராட்சி அகற்றக் கோரி இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி…

திருச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை கலெக்டர் சிவராசு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை (26.11.2021) வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில் பெண் எம்பி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த எம்.பி ஜோதிமணி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், மாற்றுத் திறனாளி மக்களுக்கு அலிம்கோ நிறுவனம் வாயிலாக செயற்கை உடல் உறுப்புகள் வழங்கிட மத்திய அரசு மூலம் தான் அனுமதி பெற்றிருப்பதாகவும், ஆனால் கரூர் மாவட்ட…

மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை – எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உறுதி.

கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொது மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெரும் குறை தீர்க்கும் முகாம் ஜெயில் கார்னர் பகுதியில் இன்று நடந்தது. இந்த முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளான குண்டும், குழியுமான சாலைகளை சீர்படுத்தி தரக் கோரியும், மழைக்காலங்களில்…

9 சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் குறித்த கலந்தாய்வு கூட்டம்.

திருச்சிமாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் மற்றும் களப்பணிகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு…

தற்போதைய செய்திகள்