உரிமம் இல்லாமல் திருச்சி வந்த வடமாநில பஸ் – அபராதம் விதித்த வட்டார போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் .
திருச்சி பிராட்டியூர் அருகே நேற்று இரவு வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குஜராத் மாநிலத்திலிருந்து சுற்றுலா பஸ் ஒன்று 41 பேருடன் திருச்சி வழியாக ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தனியார் பஸ்சை…















