திருச்சியில் 46 – நாள் நூதன உண்ணாவிரத போராட்டம் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 – வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்கள் மீது…















