தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1736 பேர் பதிப்பு, 77 பேர் உயிரிழப்பு சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்தஞ்சை மாவட்டத்தில்ஆய்வுக்கூடங்களில் பங்கேற்பதற்காக விமானம் மூலம்திருச்சி வந்தார். அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் 1736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 45 ஆயிரம் அளவிற்கு மருந்துகள் கேட்கப்பட்டுள்ளது,…