Category: இந்தியா

மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றார்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணேசன் வயது (76) இவர் தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். தற்போது பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.   இந்நிலையில் ,மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர்…

குத்தகைக்கு போகும் திருச்சி ஏர்போர்ட் – மத்திய அரசு முடிவு.

மத்திய அரசு நிதி ஆயோக் உதவியுடன் தேசிய பணமாக்குதல் என்ற திட்டத்தின் மூலம் பெரும் வருவாய் தரக்கூடிய அரசு சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு ₹6 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. அதன்படி, விமான நிலையங்கள், ரயில்…

மலை உச்சியிலிருந்து விழுந்து பூசாரி பலி – பதற வைக்கும் வீடியோ காட்சி.

ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது மல்லையா சுவாமி குகைக்கோயில். ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் கோயில் பூசாரி பாப்பையா மலை உச்சியில் நின்று பூஜை செய்து கொண்டிருந்தார்.…

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்.

தெலங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் மக்களிடையே நன்மதிப்பை பெற்றவர். இவரது குடும்பம் காங்கிரஸ் வழியில் வந்திருந்தாலும் கூட இவர்…

5 பெண்களை படுகொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்களை படுகொலை செய்து வயல்வெளியில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் தேவாஸ் மாவட்டத்தில் வசித்து வருபவர் மமதா வயது 45 இவரது மகள்களான ரூபாலி வயது 21 மற்றும்…

தலித் இளைஞரை காதலித்த இஸ்லாமிய பெண். காதலர்களை படுகொலை செய்த தந்தை.

கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சலடஹில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் மடிவலபா படிகர் வயது 18 இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அதே கிராமத்தைச் சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற 18வயது இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். இந்த இளம்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அவரின் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் இதுதான். நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். இந்நிலையில்…

முதியவரை நிர்வாணமாக படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்த மூன்று இளம் பெண்கள் கைது.

ஹரியானா மாநிலம் , யமுனா நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட புது ஹமிதா காலனி பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். முதியவரின் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இதனால் முதியவர்…

கணவனை விட்டு பிரிந்து, ரயிலில் காதலனை கரம்பிடித்த பெண்.

பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியை சேர்ந்தவர் அனுகுமாரி, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆஷூ குமார் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.இவர்களின் காதல் விவகாரம் அனு குமாரியின் பெற்றோருக்கு தெரியவர, பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.தொடர்ந்து அவருக்கு வேறொரு நபரை திருமணம் செய்து வைப்பதற்காக…

மத்திய பிரதேசத்தில் இருந்து திருச்சிக்கு ரயில் வந்த 120 டன் ஆக்ஸிஜன்.

மத்திய பிரதேசத்தில் இருந்து சிறப்பு குட்ஸ் ரயில் மூலம் 20 டன் கொள்ளவு கொண்ட 6 டேங்குகளில் 120 டன் ஆக்ஸிஜன் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்து இறங்கியது.இதனையடுத்து, டேங்கர் லாரிகளில் 10 டன் கொள்ளளவு கொண்ட லாரிகளில் ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டது.

நாளை முதல் மதுபான கடைகள் திறக்க அரசு அனுமதி

புதுச்சேரியில் நாளை முதல் 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கியதுடன் மதுபான கடைகளைத் திறக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலை கோர தாண்டவம் ஆடி…

ஜார்க்கண்டில் இருந்து ரயில் மூலம் திருச்சிக்கு வந்த 80 டன் ஆக்ஸிஜன்.

ஜார்க்கண்ட் மாநிலம் ரூர்கேலாவில் இருந்து சிறப்பு குட்ஸ் ரயில் மூலம் 20 டன் கொள்ளவு கொண்ட 4 டேங்குகளில் 80 டன் ஆக்ஸிஜன் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்து இறங்கியது. இந்நிலையில் இன்று வந்த டேங்குகளின் முகப்பு பகுதி ஒன்றோடொன்று நெருக்கமான…

3 – வயது மகளை கொன்ற கொடூரதாயை என்கவுண்டர் செய்யுங்கள் பொதுமக்கள் கோரிக்கை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மரிக்கவலச கிராமத்தை சேர்ந்தவர் வரலட்சுமி கணவனை பிரிந்து வாழும் இதுர், அதே ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வர ரெட்டி என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அவருடைய மூன்று வயது மகள்…

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் திருச்சிக்கு வந்த 2,600 டன் அரிசி மூட்டைகள்

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரிலிருந்து ரெயில் மூலம் 42 வேகன்கள், 2600 டன் அரிசி மூட்டைகள் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்தது. வந்து இறங்கிய அரிசி மூட்டைகளை காஜாமலை சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு லாரி மூலம் தொழிலாளர்கள் ஏற்றிச் சென்றனர்.

திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.1.50 கோடி நிதி உதவி வழங்கிய பிரபல நடிகர்

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவித்து வரும் திரைப்பட தொழிலாளர்கள் மூவாயிரம் பேருக்கு ரூ. 1.50 கோடி நிதியுதவி அளித்துள்ளார் கன்னடத் திரைப்பட நடிகர் யாஷ்.கேஜிஎஃப் படத்தில் நடித்து இந்தியளவில் மார்க்கெட்டை பிடித்தவர் கன்னட நடிகர் யாஷ். கொரோனா இரண்டாவது அலை…