Category: திருச்சி

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க கால முறை ஊதியம் பனி நிரந்தரம் பெற போராட்டம் குறித்து மாநில அளவிலான நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் திருச்சி ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் இன்று…

மாவட்ட அளவிலான 2-நாள் கையுந்து பந்து போட்டியை – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2-நாள் கையுந்துபந்து போட்டி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் இன்று துவங்கியது. இந்த கையுந்துபந்து போட்டியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

திருவானைக் கோவில் சாலையில் ரூ 88.75 லட்சம் மதிப்பிலான எல்இடி விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அமைச்சர் கே என் நேரு.

திருச்சி திருவானைக்கோவில் ட்ரங் ரோடு மற்றும் கன்னிமார் தோப்பு ரோடு மையத்தோப்பில் 56 எண்கள் கொண்ட 150 வாட்ஸ் திறன் கொண்ட ஹெரிடேஜ் வகையிலான எல்இடி மின்விளக்குகள் அமைக்கும் பணி ரூபாய் 88.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இதனை இன்று தமிழக…

தட்க்ஷனா ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ரயில்வேயில் பாதுகாப்பு பிரிவான இன்ஜினியரிங் பிரிவில் கேட் கீப்பர் பணிகளை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ஒப்பந்த முறையில் அமர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் கிராசிங் கேட்டுகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.கேட் டூட்டி பார்ப்பவர்களின்…

ரூ. 2 ஆயிரம் லட்சம் பெற்ற அரசு அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை ; திருச்சி கோர்ட் தீர்ப்பு.

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் உள்ள அ.வீரைய்யா வாண்டையார் நினைவு புஷ்பம் கல்லுாரியில் (தன்னாட்சி) இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த சக்திவேல் என்பவருக்கு அவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான சம்பள நிலுவைத்தொகையைப் பெற்று வழங்க லஞ்சமாக ரூ. 2,000…

கழக குடும்பத்தில் நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது – அமைச்சர் கே.என்.நேரு.

அமைச்சர் கே என் நேருவும் , திருச்சி எம் பி சிவாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் : அப்போது அமைச்சர் கே.என் நேரு பேசுகையில் : கழக குடும்பத்தில் நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. எனக்கு இந்த விஷயம் தெரியாது…

திருச்சியில் வாலிபர் ஒருவர் பெண்ணை தாக்கி, தரதரவென்று தார்ச் சாலையில் இழுத்துச் செல்லும் வீடியோ காட்சியால் பரபரப்பு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி சீதாலட்சுமி (53) இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச்…

திருச்சியில் மாவட்ட அளவிலான 2-நாள் கையுந்து பந்து போட்டி நடைபெறுவது குறித்து செயலாளர் கோவிந்த ராஜன் பேட்டி.

திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கையுந்துபந்து போட்டி வருகிற மார்ச் 18.3.2023 மற்றும் 19.3.2023 ஆகிய இரு தேதிகளில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் 18 ம்…

சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, கேஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சாலை சுங்க வரியை குறைக்க வேண்டும். சிபிஐ மூலமாக எதிர்க்கட்சிகளை மிரட்டக்கூடாது, இந்திய இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதானி சம்பந்தப்பட்ட ஊழலை விசாரிக்க…

பகுதி செயலாளர் முஸ்தபா தலைமையில் திருச்சியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டம்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு தில்லை நகர் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர் முஸ்தபா தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் மலைக்கோட்டை ஐயப்பன்,கே.சி.பரமசிவம், வனிதா, பத்மநாதன், பூபதி,நாகநாதர்…

முதியவருக்கு இருதய குழாயில் அடைப்பு நீக்கம் திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை – டீன் நேரு தகவல்.

இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக இன்று நிருபர்களை சந்தித்து பேசிய அரசு மருத்துவமனையின் முதல்வர் நேரு , அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முனுசாமி மருத்துவர் கண்காணிப்பாளர் அருண் ராஜா, உள்ளிட்ட மருத்துவர்கள் குழு கூறுகையில்… வழக்கமாக இருதய குழாயில் ஏற்படக்கூடிய…

தனி மனிதனை விட இயக்கம் பெரிது கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான் – திருச்சி சிவா எம்பி.

தமிழக நிர்வாக துறை அமைச்சர் கே நேருவின் ஆதரவாளர்கள் எம்பி சிவாவின் வீட்டில் இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை உடைத்து சூறையாடிதை பார்வையிட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:- நாடாளுமன்றத்தில் இருந்து…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 2500 யூரோ வெளிநாட்டு பணம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த மலிண்டோ விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் தனது கை பையில் மறைத்து…

திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே விளக்கு கடை போடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் முதியவர் வெட்டி படுகொலை.

திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் முன்புறம் குரு அரிச்சந்திர பைரவர் கோயில் உள்ளது. அந்த கோவில் கேட்டிற்கு முன்பாக விளக்கு கடை போடுவதில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் வள்ளியம்மை மற்றும் செந்தமிழ் செல்வி ஆகியோர் விளக்கு கடை வைத்துள்ளனர்.…

திருச்சி சண்முகா நகர் பகுதியில் சிசிடிவி கேமரா பயன்பாட்டை தொடங்கி வைத்து, பூங்கா விற்கான அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி மேற்கு உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் உள்ள வார்டு எண் 25 சண்முகா நகரில் மாநகராட்சியின் சார்பில் ரூபாய் 10 இலட்சமும், சண்முகநகர் நலச் சங்க பொதுமக்களின் பங்களிப்புத்தொகை ரூபாய் 5 இலட்சமும் என ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் 85…

தற்போதைய செய்திகள்