Category: திருச்சி

எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் வீரவணக்க நாள் கூட்டம் துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

1974 ஆம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி வழங்காமல் மறுத்துள்ளார். அதனை கண்டித்து இந்தியா முழுவதும் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். அந்த தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டும்…

கல்மந்தை காலணியில் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரக்கூடிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வழங்கிட கோரி காத்திருப்பு போராட்டம்.

திருச்சி மாநகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்ட கல்மந்தை காலணியில் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரக்கூடிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கல்மந்தை ஊர் பொதுமக்களும் இணைந்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்…

மறைந்த அன்பில் பொய்யா மொழியின் 69வது பிறந்தநாள் – அவரது படத்திற்கு அமைச்சர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை.

முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்மான அன்பில் பொய்யாமொழியின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திமுக தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில்…

திருச்சியில் 6-லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கடத்திய 4 பேர் கைது, 3-கார்கள் பறிமுதல்.

பெங்களூரிலிருந்து திருச்சி சமயபுரம் பகுதிக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக மாவட்ட பொருளாதர குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் (லால்குடி பொறுப்பு) சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர்…

போலீசாரின் “கஞ்சா வேட்டை 4.0”- திருச்சியில் 21 பேர் அதிரடி கைது.

தமிழக காவல்துறை இயக்குநர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த மாதம் 01.05.2023-ம்தேதி முதல் 15.05.23-ம்தேதி வரை 15 நாட்கள் “கஞ்சாவேட்டை 4.0”-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்பேரில், திருச்சி மாநகர காவல்…

ஸ்ரீ புத்தடி மாரியம்மன் ஆலய பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம் – விசிக சார்பில் பக்தர்களுக்கு ரோஸ் மில்க், நீர்மோர் வழங்கினர்.

திருச்சி மிளகு பாறையில் உள்ள ஸ்ரீபுத்தடி மாரியம்மன் கோவில் விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி காவேரி ஆற்றின் படித்துரையில் இருந்து. சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து பால்குடம், அக்னிசட்டி,…

அரசு மதுபான கடை பாரில் அறிவாளல் இளைஞர் வெட்டி படுகொலை – 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். கல்லுக்குடியைச் சேர்ந்தவர் பாபு வயது 28 வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பாபு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சொந்த ஊரான எஸ்.கல்லுக்குடிக்கு வந்து சமயபுரத்தில் பூ கட்டும் வேலை மற்றும் சமயபுரம்…

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 6-பேர் கைது.

திருவரங்கம், பாலக்கரை பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கஞ்சா விற்றதாக திருவானைக்காவல் சேர்ந்த சூரியகுமார், பாலக்கரையைச் சேர்ந்த முரளி ஆகிய இரண்டு…

மது போதையில் பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி மணப்பாறை கே. பெரியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 32) பெயிண்டர்.இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி ராஜேஸ்வரி அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில்…

திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பவர் கட் – காத்திருந்த அமைச்சர் அன்பில் மகேஷ்.

திருவெறும்பூர் காட்டூர் பகுதி திமுக சார்பில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆயத்த செயல்வீரரகள் கூட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் தலைமை…

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்றது.

வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே-5 வணிகர் தினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாநில தலைவர் கிண்டி அன்சாரி தலைமையில், திருச்சி ஃபெமினா அரங்கில்…

திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடக்கும். இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா நேற்று (புதன்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி…

வருகிற 7-ம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாலை ஆய்வாளர் பதவி களுக்கான தேர்வு – கலெக்டர் தகவல்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வுகள் வருகின்ற 07-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. என மாவட்ட…

திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது.

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடக்கும். இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா நேற்று (புதன்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி…

அனைத்து மதத்தினரும் பங்குபெறும் ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக் கூடு விழா.

திருச்சி லால்குடி சிறுதையூர் பஸ் நிலையம் அருகே அடங்கியிருக்கும் ஹஜ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா அவர்களின் சந்தனக்கூடு உரூஸ் விழா வருஷம் ஹிஜ்ரி 1444 ஷவ்வால் மாதம் பிறை 15 06-05-2023 சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து சமுதாயத்தினரும்…

தற்போதைய செய்திகள்