தந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் திருச்சியில் நடந்த சோகம்.
திருச்சி உய்யக் கொண்டான் திருமலை கணபதி நகரில் வாடகை வீட்டில் தங்கி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு விசுவல் கம்யூனிகேஷன் படித்து வருபவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த அபிபோஸ்பான் வயது 20 இவர் கடந்த சில நாட்களாக…