தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் இன்று காலை முதலே மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்..
தீபாவளி பண்டிகை முடிந்து மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சியை பொது மக்கள் வாங்காமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள்…