Category: திருச்சி

திருச்சி ஜிவிஎன் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் – மாணவ மாணவிகள் பங்கேற்பு.

அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாதமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக டாக்டர் . சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் டாக்டர்.விஸ்வநாதன் மருத்துவமனை குழுமம் சார்பில் திருச்சியில் மேமோரன 2022 என்ற தலைப்பில் மார்பக…

அந்நிய மரம் அப்புறப் படுத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பின்பற்றப் படும் – திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் பேட்டி .

அண்ணல் காந்தியடிகளின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி இரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் காதி கிராப்ட்டில் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,…

திருச்சி நீதிமன்றத்தை ஒட்டியுள்ள கீற்று கொட்ட கைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை.

திருச்சி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பாக சங்க தலைவர் செளந்தரராஜன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது: திருச்சி மாவட்ட நீதிமன்றம் கொரோனா காலத்தில் வழக்கறிஞர்கள் புகார் தாரர்கள் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கப்பட்டதுடன், வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில்…

காந்திஜியின் 154-வது பிறந்த நாள் விழா – அவரது உருவ சிலைக்கு கலெக்டர், மேயர் மாலை அணிவித்து மரியாதை.

மகாத்மா காந்தியடிகளின் 154ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில்…

திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை யானவர் உயிரிழப்பு.

பெரம்பலூர் மாவட்டம், சர்க்கரை ஆலை, எஸ்.எல்.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவர் கடந்த 2016-ம் ஆண்டு போக்சோ வழக்கில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை…

காழ்ப் புணர்ச்சி காரணமாக போடப்பட்ட பொய் வழக்கு – திருச்சி எஸ்.பி அலுவல கத்தில் விசார ணைக்காக வந்த அல்லூர் சீனிவாசன் பேட்டி.

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் , இது தொடர்பாக ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , சமூக ஆர்வலரும் , பத்திரிகையாளர் சங்கத் தலைவருமான அல்லூர் சீனிவாசன் தெரிவித்தார் . இதுகுறித்து…

செஸ் சோன் 360° மற்றும் திருச்சி மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி திருச்சியில் தொடங்கியது.

இன்றும், நாளையும் திருச்சி ஜங்ஷன் அருகே ஆர்.சி. பள்ளியில் நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். 8, 10, 12, 14, 17 வயது நிரம்பிய மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் தனித்தனியாக…

தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மாணவர்கள் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- திருச்சி செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.…

திருச்சி யுடிசி கல்லூரி சமூக பணித்துறை மாணவர்கள் சார்பில் பெண் குழந்தைகள் மற்றும் முதியோர் களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் –

திருச்சி உருது தனலட்சுமி கல்லூரி முதுகலை சமூக பணித்துறை மாணவர்கள் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் திருச்சி தர்மநாதபுரம் பகுதியில் உள்ள அந்தோணியார் கோவில் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த இலவச கண்…

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 வது பிறந்தநாள் விழா – திருச்சியில் ஆர்.சி பிரபு தலைமையில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

தமிழக திரைப்பட நடிகர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி பீமநகர் பகுதியில் சிவாஜி கணேசனின் திரு உருவப்படத்திற்கு திருச்சி மாவட்ட தலைமை சிவாஜி மன்றம் மற்றும் அகில இந்திய சிவாஜி…

அரசு வேலை வாய்ப்பில் 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் – தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நடேசனார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில்…

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகளை கள்ளத்தனமாக மாற்றுவதை தடுக்க நடவடிக்கை – இயக்குனர் சுப்பிரமணி பேட்டி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய இயக்குனராக சுப்பிரமணி கடந்த 22 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று…

வாலிபரிடம் வழிப் பறியில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் கைது – ஒரு திருநங்கை தலைமறைவு.

புதுக்கோட்டை மாவட்டம் எருக்கம்பட்டி, ராப்புசல் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 39 திருச்சியில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது…

திருச்சி கலெக்டர் முன்னி லையில் இருதரப்பு விவசாயிகள் வாக்கு வாதத்தால் பரபரப்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பெருந்திரளானோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியரிடம்…

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்.

தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அடையாள அட்டை பெற்று பல ஆண்டுகளாக திருச்சி அரசு மருத்துவமனை முன்பு கடை போட்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு கடை நடத்த அனுமதி வழங்கிட…

தற்போதைய செய்திகள்