திருச்சி பேரா சிரியரிடம் ரூ.23 லட்சம் ஆன்லைன் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
திருச்சி முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் நவாஸ் (வயது 47). கணினி அறிவியலில் பி.எச்.டி. முடித்துள்ள இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் பணியாற்றி…















