Category: திருச்சி

அனைத்து விவசாயிக்கும் ரூபாய் 6-ஆயிரம் வழங்க வேண்டும் – அய்யா கண்ணு தலைமையில் விவசாயிகள் நூதன போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அனைத்து விவசாயிகளுக்கும் ரூபாய் 6 ஆயிரம் வருடம் தோறும் தறுவதாக தெரிவித்தது. ஆனால் தற்பொழுது…

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் இன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்ட த்திற்கு அழைப்பு.

NIA மற்றும் அமலாக்கத் துறை, வருமான வரித்துறைகளை கொண்டு முஸ்லிம் சமூகத்தினை வஞ்சிக்க நினைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற சேவை அமைப்பினுடைய தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகளை எந்த முகாந்திரமும் இன்றி அத்துமீறி கைது செய்ததை கண்டித்து திருச்சியில்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூபாய் 55 லட்சம், 135 கிராம் தங்கம்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காலை…

15 ஆண்டுகள் வெளிநாட்டில் தலை மறைவாக இருந்த திருச்சி வாலிபர் சென்னை விமான நிலையம் வந்தபோது கைது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (46). இவர் மீது 2007 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து ராமலிங்கத்தை கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக, மகளிர்…

பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் விவசாய வசந்தகால கடன் மேளா – விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 6.25 கோடி கடன் வழங்கப்பட்டது

திருச்சி மாவட்டம், லால்குடி சந்தைப் பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் கூட்ட அரங்கில் பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விவசாய வசந்தகால கடன் வழங்கும் விழா நடைபெற்றது.ரூ. 6 கோடியே 25…

விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் – கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளரிடம் தலைவர் அய்யா கண்ணு கோரிக்கை.

கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சி தென்னூர் அண்ணா நகரில் செயல்படும் கூட்டுறவு வங்கியில் , உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கி வாகனத்தில் நடமாடும் வங்கி இயக்கத்தினை தொடங்கி வைத்தார். அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…

திருச்சியில் ஊர்ப்புற நூலகம் வாசகர் வட்ட கூட்டம் கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் இன்று நடந்தது.

திருச்சி மாவட்ட நூலக ஆனைக்குழுவின் கீழ் இயங்கும் உறையூர் குறத்தெரு ஊர்ப்புற நூலகம் வாசகர் வட்ட கூட்டம், அதன் தலைவரும் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார் , ஊர்ப்புற நூலகர்…

மத்திய அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்.

தமிழகத்தில் சென்னை,கோவை, ஏர்வாடி, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் மற்றும் மதரஸாக்களில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் அதன் தலைவர்களும் நிர்வாகிகளும்…

திருச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பெண் – காப்பாற்றிய ஆர்.பி.எப் காவலர் சிசிடிவி காட்சி.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் சென்னையிலிருந்து குருவாயூர் செல்லக்கூடிய ரயில், 4-வது பிளாட்பாரத்திற்கு வந்து நின்றது. மீண்டும் ரயில் பிளாட்பாரம் 4-லிருந்து புறப்பட்ட பொழுது கடைசி நேரத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தோளில் பை ஒன்றை மாட்டிக்கொண்டு ஓடும்…

திருச்சி புள்ளம்பாடி உணவு வணிகர் களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக புள்ளம்பாடி வட்டாரத்தில் உள்ள மளிகை , பேக்கரி மற்றும் இனிப்பு உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் / பதிவு சிறப்பு முகாம் , உணவு கலப்பட விழிப்புணர்வு , சட்ட…

திருச்சியில் இரக்கப்பட்டு உணவு அளித்த பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் – போக்சோவில் முதியவர் கைது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிகளிடம் மஞ்சம் பட்டியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 55 ) என்பவர் சாப்பாடு கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவி தன்னுடைய…

திருச்சியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 5 பேர் கைது – 2 வாலிபர்கள் தலைமறைவு.

திருச்சி சமயபுரம் பகுதிக்கு உட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, இருங்களூர் கைகாட்டி, திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் சந்தை கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்களிடம் இருசக்கர வாகனம்,செல்போன், நகை, பணம்…

திருச்சி சாலையில் சுற்றித் திரியும் கால் நடைகள் – பிடித்து செல்லும் மாநகராட்சி ஊழியர்கள்.

திருச்சி மாநகர் பகுதி முழுவதும் கால்நடைகளான ஆடு,மாடு,குதிரை ஆகியவைகளை வளர்ப்போர்கள் சாலையில் அவிழ்த்து விடக்கூடாது இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலும், பாதிப்பும் ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும்…

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூபாய் 60,000 கோடி கடனாக வழங்கிப் பட்டுள்ளது – முதன்மைச் செயலாளர் ஆர்.ராதா கிருஷ்ணன் தகவல்.

திருச்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் இன்று காலை கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்குதல் மற்றும் வாகனத்தில் வங்கி இயக்கத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் கல்லுக்குழி நியாய விலைக்கடையினையும்,…

ஹஜ் செல்லும் இஸ்லாமி யர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் – ஹாஜி முகம்மது ஹக்கீம் திருச்சியில் பேட்டி.

ஹாசிம் ஹஜ், உம்ரா சர்வீஸ் மற்றும் திருச்சி சன்சைன் ஹஜ், உம்ரா சர்வீஸ் இணைந்து நடத்தும் உம்ரா வழி அனுப்புதல் மற்றும் விளக்கக் கூட்டம் திருச்சி மரக்கடை ஏஎம்கே ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி அரசு டவுன் காஜி…

தற்போதைய செய்திகள்