ஹிந்து முன்னணி பிரச்சார பயணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கமிஷனரிடம் மனு.
திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமையில் இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில் கலவரத்தை தூண்டும் வகையில், மாநிலத்தின் பொது அமைதியை சமூக நல்லிணக்கத்தை மற்றும் சட்ட…