திருச்சி 42-வது வார்டின் அவல நிலை குறித்து பொதுமக்கள் குற்றச்சாட்டு – அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
திருச்சி மாநகராட்சி 42 வது வார்டு பகுதியான திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் கிழக்கு தெற்கு மேற்கு விஸ்தரிப்பு என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இதில் பல ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அன்மையில்…















