டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை – சிறுகனூர் பகுதியில் தொடர் திருட்டு மக்கள் பீதி.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஸ்ரீ தேவிமங்கலத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அருள்செல்வன்( வயது 23). வெளிநாட்டில் டாக்டர் படிப்பு படித்து முடித்துவிட்டு தற்போது ஊர் திரும்பியிருந்தார். இந்நிலையில் உறவினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு…