திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை – 60 செல் போன்கள் சிக்கின.
திருச்சியில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அகதிகள் பயன்படுத்திவந்த 60 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைந்துள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 115 நபர்கள்…















