Category: திருச்சி

திருச்சி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட +2 மாணவன் சடலமாக மீட்பு

திருச்சி மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் முகேஷ் குமார். இவர் மரக்கடை பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் திருச்சி மேல சிந்தாமணி…

அரசு விரைவு பேருந்துகளில் பார்சல்கள் சர்வீஸ் – திருச்சியில் இன்று முதல் துவக்கம்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்தில் பார்சல்கள் அனுப்பப்பட்டது. இதன் மூலம் அரசு விரைவு பேருந்தில் உள்ள சுமைப்…

தியாகி தீரன் சின்னமலை 217-வது நினைவு நாள் – மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 217வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழக…

ஆடிப்பெருக்கு திருவிழா – திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் மக்கள் வெள்ளம்.

காவிரித் தாய்க்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளில் அணிந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டுவிட்டு புத்தாடை உடுத்தி புதிய மஞ்சள் கயிறு அணிவது வழக்கம். கடந்த…

பாஜக ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் சூரியா சிவா மீது ஐஜி-யிடம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் புகார்.

தமிழக பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநில செயலாளரான சூரியா சிவா சமீபத்தில் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரை விமர்சனம் செய்து பேசியதோடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரின் மறைந்த தம்பி ராமஜெயம் குறித்தும் பல…

ராக்கிங் செய்யும் மாணவர் களுக்கு டிசி – ஈ.வே.ரா அரசு கல்லூரி முதல்வர் சுகந்தி பேட்டி.

திருச்சியில் தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலையில் 15 பாடபிரிவுகள் உள்ளது. திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு கல்வி பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.…

நாளை ஆடிப்பெருக்கு விழா – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர்.

நாளை (3.8.22) ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபடுதல் மற்றும் நீராடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று காலை நேரில் சென்று…

திருச்சி நீதிமன்றம் முதல் வயலூர் வரை 60 அடி சாலை அமைக்கப்படும் – எம்எல்ஏ பழனியாண்டி தகவல்.

திருச்சி மாவட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தின் குறிக்கோள்கள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மாலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு…

திருச்சியில் முன்னறிவிப்பு இன்றி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு – சலவை தொழி லாளர்கள் சாலை மறியல்.

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நூற்றுக்கணக்கான சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர், இந்நிலையில் நேற்று மாலைக்கு மேல் முன்னறிவிப்பு இன்றி அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 50க்கும் அதிகமான சலவைத் தொழிலாளர்கள்…

திருச்சியில் போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதியினர் தீ குளிக்க முயற்சி.

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதி சேர்ந்தவர் ஷேக்தாவூத் இவரது மனைவி பாத்திமா. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் லாரி ஒன்று வாங்கி மாதம் தோறும் அதற்கு பணம் கட்டி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாகனத்தின் லைசென்ஸ் ,…

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய், கட்டிகள் வராது – டீன் நேரு பேட்டி

உலக தாய்ப்பால் வாரம் இன்று முதல் கடைபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம், முறையாக தாய்ப்பால்…

திருச்சியில் மது போதையில் வாலிபர்கள் மோதல் – போலீஸ்காரர் தம்பி உட்பட இருவர் மீது வழக்கு.

திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் பெரியார் சிலை அருகே உள்ள தனியார் ஹோட்டல் முன்பாக இரு கார்களை நிறுத்துவதில் இரு தரப்பு வாலிபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு கார்களிலும் வந்த வாலிபர்கள் குடிபோதையில் இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.…

தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் – மாநில பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் பேட்டி.

பூர்வீக தமிழர் குடியாட்சி அமைப்போம் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குருநாதர் வரவேற்புரை ஆற்றிட, மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில…

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி திட்ட செயலாக்கப் பிரிவு சாா்பில் நடந்த “அளவற்ற மகிழ்வு” விழா.

இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் சாலைப் பாதுாப்பு விழிப்புணா்வு, விபத்தில்லா சாலையாக மாற்றுதல் குறித்த விவாதம், ஒருங்கிணைந்த செயல்பாடு, அளவற்ற மகிழ்வு, சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு என பல்வேறு நிகழ்வுகள் திருச்சி மத்திய பேருந்து…

போதைப் பொருட்களை ஒழிக்க தமிழக அரசை வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஆரப்பட்டம் நடைபெற்றது. அதே போல திருச்சியில் பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே…

தற்போதைய செய்திகள்