சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகம் முன்பு உண்ணா விரதப் போராட்டம் – டைமன் ராஜா அறிவிப்பு.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் கலந்து கொண்டு கண்டன…















