திருச்சி மத்திய சிறையில் மயங்கி விழுந்த 6-பேர் – GH-ல் அனுமதி.
தமிழ்நாட்டில் தஞ்சமாக அடைந்த அகதிகளானவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் வாழ்வாதாரத்திற்காக இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்ற குற்றத்திற்காக கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வெளிநாட்டவர் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல் கடல் வழியாக இங்கே வந்த ஈழத்தமிழர்கள் இங்கு உள்ளனர். மேலும்…















