த.மு.எ.க.ச சார்பில் வருகிற 16, 17-ம் தேதி கல்லூரி மாணவர் களுக்கு ஓவியம், கவிதை, பாடல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, பாடல் எழுதுதல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 16 மற்றும்17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. மதநல்லிணக்கம் அல்லது விடுதலை போராட்டம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி வரும்…