திருச்சி மத்திய சிறை – சிறப்பு முகாமில் இருந்து வெளி நாட்டு கைதி தப்பி ஓட்டம்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் மற்ற நாட்டைச் சேர்ந்த கைதிகளை தங்க வைப்பதற்காக அவர்களுக் கென்று தனியாக அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் நைஜீரியா, இலங்கை, ரூவாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 110-க்கும் மேற்பட்ட அயல்…