திரு நங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டம் – திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் .
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலம் அருகே 3 திருநங்கைகள் நின்று கொண்டிருக்கையில் ஒரு திருநங்கையை அந்த வழியாக வந்த போலீசார் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தங்களை தாக்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி சுமார்…