Category: திருச்சி

திரு நங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டம் – திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் .

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலம் அருகே 3 திருநங்கைகள் நின்று கொண்டிருக்கையில் ஒரு திருநங்கையை அந்த வழியாக வந்த போலீசார் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தங்களை தாக்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி சுமார்…

சாலையில் நடந்து சென்ற வர்களை தாக்கி ரகளையில் ஈடுபட்ட குடிமகன்கள் – மடக்கி பிடித்த போலீசார்.

திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையம் அருகே மது அருந்திய 3 பேர் போதையின் உச்சத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில்…

ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த – பாஜக தலைவர் அண்ணா மலை.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும்,பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 11:30 வருகை தந்தார். கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி,ராமானுஜர் சன்னதி,தாயார் சன்னதி மற்றும் ரங்கநாதர் சன்னதியில் சென்று சாமி…

திருச்சி கடைகளில் – சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஜியபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளர்கள் தக்ஷிணாமூர்த்தி சீனிவாசன் வினோத் மற்றும் களப்பணியாளர்கள் தலைமையில் தமிழக அரசு விதிமுறைப்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடைகளில் தடை…

திருச்சி சிறையில் கும்பிடு போட்ட – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி .

ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

திருச்சி சமயபுரம் கோயிலில் பணி புரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

தமிழர் திருநாளாம் தை திருநாளில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் 14 பேர், உள்துறை…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கோர்ட் நிபந்தனை ஜாமீன்.

ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

2-வயது பெண் குழந்தைக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – திருச்சி காவேரி மருத்துவர்கள் சாதனை.

திருச்சி சேர்ந்தவர் சபானாபர்வீன் இவரது 2 வது மகள் ரபீதாபாத்திமா. குழந்தைக்கு சுமார் ஒரு வயது இருக்கும் பொழுது திடீரென வலிப்பு தாக்கம் ஏற்பட்டது. திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதித்த போது கல்லீரலில் யூரியா சுழற்சி சீர்கேடு காரணமாக…

உள்ளாட்சித் தேர்தல் – அமைச்சர் கே என் நேரு விடம் விருப்ப மனு அளித்த கட்சியினர்.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை ஒட்டி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து வேட்புமனுக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், கழக முதன்மைச் செயலருமான கே என் நேரு இன்று காலை திருச்சி கலைஞர்…

மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்கள் வென்ற திருச்சி போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு.

தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் நடைபெறக் கூடிய மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை , ஒட்டிவாக்கத்தில் கடந்த 04.01.22 முதல் 06.01.22 வரை நடைபெற்றது . இப்போட்டியில் பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் Pistol , Carbine போலீசார் மற்றும்…

திருச்சி ஒண்டி கருப்பண்ண சுவாமி கோவிலில் நடந்த அன்னதான விழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

அருள்மிகு ஒண்டிககருப்பண்ண சுவாமி, ஸ்ரீ இராஜகாளியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ பாலமுருகன் தைப்பூச அன்னதான விழா இன்று நடந்தது. திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ ஒண்டிக்கருப்பண்ண சுவாமி ஆலயத்தில் ஸ்ரீ நவசக்தி விநாயகருக்கும், ஸ்ரீ ராஜகாளியம்மனுக்கும், ஸ்ரீ பால…

கொலை மிரட்டல் விடும் முன்னாள் அமைச்சர் – ஐஜியிடம் கைக் குழந்தையுடன் பெண் புகார்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஐஜி பாலகிருஷ்ணனிடம் இளம் பெண் ஒருவர் தனது கை குழந்தையுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 3 நபர்கள் மீது புகார் அளிக்க வந்தார். அந்த…

திருச்சி போலீசாருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி – கமிஷனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பூஸ்டர் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணையினை சென்னையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் காலை முன்களப் பணியாளர்கள்,…

திருச்சியில் லாரி உரிமையாளர் கொலையில் – தாய், முன்னால் எம்எல்ஏ தம்பி உட்பட 6 பேர் கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி உள்ள வறட்டு ஏரியில் கடந்த 9 ந்தேதி லாரி உரிமையாளர் நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீரில் சடலமாக மீட்டனர். மண்ணச்சநல்லூர் அருகே கன்னியாகுடியை சேர்ந்த ராஜமாணிக்கம்,…

தற்போதைய செய்திகள்