Category: திருச்சி

சாக்கடையில் அரை நிர்வாணத்துடன் கிடந்த ஆண் பிணம் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி ஜி கார்னர் அருகே உள்ள பாதாள சாக்கடையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கே கே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் கேகே நகர் காவல்…

தொடரும் ஊரடங்கு – கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

தமிழ்நாடு அரசு கொரானோ தொற்று பரவல் தடுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி கொரானோ நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் வெள்ளி , சனி, ஞாயிறுற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பின்படி வருகிற…

தடுப்பூசி போட்டுக்கொள்ள வாட்ஸ்அப் முன்பதிவு – மத்திய அரசு அறிவிப்பு.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் இனி வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2வது அலை குறைந்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும்…

திருச்சியில் (24-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 58 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 605 பேர்…

கொரோனா தளர்வு – முக்கொம்பூரில் குவிந்த பொதுமக்கள்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பூர் பட்டர்பிளை பார்க் கல்லணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் குறைந்த காரணத்தால் கட்டுப்பாடுகளில் பல…

ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ சார்பில் வீதியில் நடந்த மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்.

ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் உரிமைகளை பறித்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமையாக்குபவை எனவே அச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் சுற்றுச்சூழல் திருத்த மசோதா, மின்சார திருத்த சட்டம் ஆகிய மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற…

திருச்சியில் (23-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 64 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 616 பேர்…

சிறுவனைக் கடத்திய 2- பேர் குண்டர் சட்டத்தில் கைது.

திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்டகணேசாபுரம்புதுத்தெருவில் கடந்த மாதம் 10ம் தேதி சிக்கன் கடையில் 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் இரவு சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சிலர் கடத்திச் சென்றனர். கடத்தல் தொடர்பாக சிறுவனின் தந்தை ரமேஷ்ராஜ் பொன்மலை…

சாலையோர தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கக்கோரி கமிஷனரிடம் மனு.

சாலையோர தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க கோரி திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க வந்த திருச்சி மாவட்ட தரைக்கடை , சிறுகடை வியாபாரிகள் சங்கத்தினர்.  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தரைக்கடை வியாபாரிகள் தள்ளுவண்டியிலும் தரைக்கடை போட்டும்…

திருச்சியில் திறக்கப்பட்ட திரையரங்குகள்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 2 வாரங்களுக்கு வருகிற செப்டம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஊரடங்கின் தளர்வாக நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள்…

திருச்சியில் (22-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 640 பேர்…

திருச்சி அருகே கார் எரிந்து ஓட்டுனர் பலி – கொலையா? விபத்தா? போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சித்தாந்தம் பிரிவு என்ற இடத்தில் சாலையின் தடுப்பின் அருகே கார் ஒன்று சென்றுக்கொண்டு இருந்துள்ளது. அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததைக் கண்ட பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். காருக்குள் அமர்ந்திருந்த ஓட்டுநர் மீது தீப்பற்றி…

ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் மழையில் நனைந்த விவகாரம் – பாகன்கள் மீது புகார்.

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் இந்த திருக்கோயிலில் ஆண்டாள், லட்சுமி என்ற 2யானைகள் உள்ளன. இவற்றை பாகன்கள் ராஜேஷ், அப்பு, சரண்.என்ற 3 பேர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று…

மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்ற திருச்சி எம்எல்ஏவால் பரபரப்பு.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 43 வது வார்டு காஜா நகர் பகுதியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.‌ ஆய்வின்போது குடிநீர் குழாயில் தண்ணீர் செந்நிறமாக வருவதாக அப்பகுதி மக்கள் கூறினர். மேலும்…