“நீ என்ன சொல்றது – நான் என்ன கேட்கறது” – மாநகராட்சிக்கு சவால் விட்ட கால்நடை உரிமையாளர்கள்…
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான தெருக்கள் மற்றும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாகவும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் குறித்து மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனைத் தொடர்ந்து…