கருவேல முள் செடிகளை அகற்ற கோரி மாநிலத் தலைவர் பூ.விஸ்வ நாதன் தலைமையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்.
தமிழக பஞ்சாயத்துக்களில் உள்ள 25-ஆயிரம் ஏரிகள், குளங்கள், ஊரணிகளில் உள்ள வேலிக் கருவை முள் செடிகளை அகற்ற கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் இன்று காலை விவசாயிகள் கையில் கருவேல…















