மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்
திருச்சி மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கொள்ளிடம் ஆற்றில் மணல் மாட்டுவண்டி குவாரியை உடனே திறந்து விடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் ராமர்…