திருச்சியில் சடலத்தின் மீது அமர்ந்து பூஜை நடத்திய அகோரிகளால் பரபரப்பு.
திருச்சி மணிகண்டம் குடிசை மாற்று வாரியத்தில் வசித்துவந்தவர் வெங்கடேஷ் இவர் நேற்று முன் தினம் நடந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் இறுதி சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிறகு மயானத்தில் வெங்கடேசனின் குடும்பத்தினர்…