“செருப்பால் அடியுங்கள்” 37-ம் நாள் உண்ணா விரத போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு சவால் விட்ட அய்யா கண்ணு.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 37-ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமற்றது என்று எந்த ஒரு அரசியல் கட்சி நிரூபித்தாலும் விவசாயிகளான எங்களை “செருப்பால் அடியுங்கள்”…