ஸ்ரீரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அரங்கனின் தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கோசாலையை பார்வையிட்டஅங்கு பணிபுரியும்…