Category: திருச்சி

ஸ்ரீரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அரங்கனின் தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கோசாலையை பார்வையிட்டஅங்கு பணிபுரியும்…

TNCSC சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.

TNCSC சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் ஆண்டு விழாவையொட்டி மாநில சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகத்தில் இன்று நடந்தது.‌ இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் யேசுதாஸ் தலைமை தாங்கிட, மாவட்ட…

திருச்சியில் (09-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 126 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1544 பேர்…

போலீஸ் ரோந்து வாகனங்களை திருச்சி எஸ்பி ஆய்வு

திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் ரோந்து வாகனங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களின் தரப்பரிசோதனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்களின் வாகனங்கள், ரோந்து டூவீலர், ‘பேட்ரோல்’ வாகனம் உட்பட வாகனங்களை மாதந்தோறும்…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கபடி மூலம் மாணவர்கள் தேர்வு.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் விளையாட்டு கோட்டாவின் மூலம் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்வதற்கு 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கபடிகுழு தேர்வு போட்டி கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது.இப்போட்டியில் பங்கு பெறுவதற்காக தமிழகத்திலுள்ள திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி,…

திருச்சியில் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்.

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் அவர்களின் உத்தரவுபடி துணை ஆணையர் அவர்களின் தலைமையில் ராமகிருஷ்ணா பாலம் அருகே தனிப்படை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஜேஷ்டாபிஷேகம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் ஜூன் மாதம் 23-ந் தேதியும், ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம்…

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் மறுசுழற்சி பயன்பாடு திட்ட துவக்க விழா திருச்சியில் நடந்தது.

திருச்சி மாவட்டம் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் மறுசுழற்சி பயன்பாடு திட்ட துவக்க விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டறங்கில் நேற்று நடந்தது.முன்னதாக உணவு பாதுகாப்பு துறை திருச்சி…

காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி காவல்நிலையத்தில் வாலிபர் புகார்.

திருச்சி மாவட்டம், புங்கனூர் கிராமம், அருளானந்த உடையார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரலிங்கம் என்பவரது மகன் சுதாகர் (24). இவர் தனியார் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மல்லிகா – தனவேல் என்பவரது மகள் காவியா (19)…

மத்திய அரசை கண்டித்து SRES-யினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

திருச்சி பொன்மலை கோட்டை பணிமனையில் SRES-யினர் மத்திய அரசின் தொழிலாளர் நல விரோத, தனியார்மய நாசகார கொள்கைகளை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணிமனையில் போராட்டம் நடத்தினர்.

குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி சாமி ரவி கைது

திருச்சி கே. சாத்தனூரை சேர்ந்த கருப்பையா என்பவர் கடந்த 17.06.2021 அன்று டாட்டா ஏசி வண்டியில் உடையான் பட்டி ரயில்வே கேட் பிள்ளையார் கோயில் அருகே சென்றுகொண்டிருந்த போது அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூபாய் 5500/- பணத்தை கத்தியை காட்டி…

திறந்தவெளி பாராக மாறிவரும் திருச்சி மத்திய பஸ் நிலையம். காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி அரசு மதுபான கடைகள் அதிகமாக உள்ளது குறிப்பாக தமிழ்நாடு ஹோட்டல் எதிரே அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் பார் இல்லாத காரணத்தால் மது வாங்க வரும் நபர்கள்…

மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. ஆர்ப்பாட்டம்.

திருச்சி பொன்மலை ரயில்வே கோட்ட பணிமனை முன்பு இன்று தொழிலாளர்களுக்கு விரோதமாக மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.

இரு தரப்பு பிரச்சனை, மரக்கன்று நட வைத்து சமாதானம்‌ செய்த திருச்சி போலீசார்.

இரு தரப்பினருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இருத்தரப்பினரையும் கண்டோன்மென்ட் காவல்நிலையம் அழைத்து விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் இருத்தரப்பினரும் ஒருமித்தமாக சமாதானமாக செல்வதாகவும் வழக்கு எதுவும் தேவையில்லை என எழுத்துபூர்வமாக தெரிவித்துக்கொண்டனர்.

மகளின் தாலியை அறுத்து எறிந்த தாய், திருச்சி காவல் நிலையத்தில் பரபரப்பு.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லான்குளம் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மனைவி ஜோதி இவர்களின் மகன் மணிகண்டன் வயது (23). இந்த பகுதியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இதேபோல் எடமலைப்பட்டிபுதூர் நல்லகேணி தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி தனலட்சுமி இவர்களின்…

தற்போதைய செய்திகள்