Category: திருச்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 22.09.2021 முதல் 20.10.2021 வரை கொலு பொம்மை கண்காட்சி, விற்பனை துவங்கியது.

திருச்சி சிங்காரத்தோப்பில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 22.09.2021 முதல் 20.10.2021 வரை ( ஞாயிறு உட்பட ) நடைபெறும் கொலு கண்காட்சி விற்பனையை வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் குத்துவிளக்கேற்றி…

திருச்சில் வருகிற 27-ம் தேதி “பாரத் பந்த்” மறியல் போராட்டம் – ஏஐடியுசி பெயிண்டர் பிரிவு பங்கேற்பு.

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் திருச்சி மாநகர் 40வது வார்டு பெயிண்டர்கள் பிரிவு கிளை அமைப்பு கூட்டம் எடமலைபட்டி புதூரில் டிவி செந்தில் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து…

திருச்சியில் 2-ம் நாள் காவலர் – உடற்தகுதி தேர்வு படங்கள்.

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13 ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்ந்தவர்களுக்கான இளைஞர்களுக்கு நேற்று மார்பு, உயரம் தேர்வு நடந்தது. இன்று…

திருச்சி ஐஜி அலுவலகம் முன் முதியவர் தற்கொலை முயற்சியால் பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜி செட்டியார் வயது 71 இவருக்கு சொந்தமான 88 செண்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால்…

திருச்சியில் ( 22-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 518 பேர்…

வழக்கு தொடர்ந்தவர்களுக்கான காவலர் உடற்தகுதி தேர்வு திருச்சியில் மீண்டும் இன்று நடந்தது.

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13 ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தத் தேர்வு தொடர்பான, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள்…

அமைச்சர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு – திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் கமிஷனரிடம் புகார் மனு.

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தொழில்நுட்ப பிரிவினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.. திமுகவின் மாவட்ட தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அருண் என்பவர் இன்று…

27-ம் தேதி ஒன்றிய அரசைக் கண்டித்து “பாரத் பந்த்” போராட்டம் – எம்எல்ஏ சின்னதுரை பேட்டி.

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க திருச்சி மண்டலத்தின் சார்பில் வருகிற செப்டம்பர் 26 9 2019 அன்று தலைமை அலுவலகம் சென்னையில் 2012 பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் கோரி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு…

திருச்சியில் ( 21-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 504 பேர்…

திருச்சி தனியார் வங்கி பெண் ஊழியர் மாயம்

திருச்சி சண்முகா நகர் 15வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஷாரூன் ரஷீத் .இவரது மகள் ரேஷ்மா (வயது 23 ).இவர் தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலையில் வேலைக்கு சென்ற ரேஷ்மா மீண்டும்…

திருச்சியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது – கத்தி, பணம் பறிமுதல்.

திருச்சி கருமண்டபம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ரஞ்சித் (வயது 26) இவர் கருமண்டபம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் இவரிடம் கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறித்துச் சென்றுவிட்டனர்.இது…

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் – கலெக்டர் சிவராசு பேட்டி.

திருச்சி மாநகராட்சி தற்போது 65 வார்டாக உள்ளது. இதனை 100 வார்டாக விரிவாக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சியுடன் சில 2டவுன் பஞ்சாயத்து மற்றும்…

மன்னச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

  மத்திய அரசு கொண்டு வரும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல்-டீசல் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதையும் விலைவாசி உயர்வு பொருளாதார சீரழிவு தனியார் மயமாக்கல் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது…

ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் 3- வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கூட்டணிக் கட்சியினருடன்…

திருச்சியில் ( 20-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 52 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 480 பேர்…