கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2- பேர் – குண்டர் சட்டத்தில் கைது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களாக திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தும் , குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும் , தீவிர வாகன தணிக்கை செய்ய…