பள்ளி மாணவி இறந்த வழக்கு – இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு – திருச்சி நீதிமன்றம் உத்தரவு.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சின்னவேலகான நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் . இவரது மகள் தேஜாஸ்ரீ ( வயது 7 ) . இவர் முசிறி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 – ம் வகுப்பு படித்து…