Category: திருச்சி

இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கான இசை நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்ட்டது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்த 2021-ம் ஆண்டு வரை தமிழகத்தில் திருவிழாக்கள், திருமணங்கள் ஆகியவற்றில் நடைபெறும் இசைக்கச்சேரிகள் நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படாததால் இசை நிகழ்ச்சியை நம்பி வாழ்ந்து வரும்…

பெண்கள், குழந்தைகள் புகார்களுக்கு தீர்வு காண பெண் போலீசுக்கு லேப்டாப், இருசக்கர வாகன வழங்கிய டிஐஜி.

இந்திய அரசன் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சனைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் உமன் ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்பட்டு வருகிறது.கடந்த திங்கட்கிழமை முதல் பெரம்பலூர் அறியலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த 24…

திருக்கோயிலில் பிராசாத உணவுகளை தயாரிக்கும் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் திருச்சியில் நடந்தது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதல் கட்டமாக மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், சமயபுரம் கோயில் , ஜம்புகண்டேசுவர்ர் கோயில் வெக்காளி அம்மன் கோயில் ஶ்ரீ ரெங்கநாதர் கோயில்,ஆகிய ஐந்து கோயில்களுக்கு, BHOG – ( BLISSFUL HYGIENEIC OFFERING TO GOD ) கடவுளுக்கும்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தின் போது விவசாயி மயங்கி விழுந்ததால் பரபரப்பு.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகரம் டெல்லியில் 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராடி வரும் இந்திய விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும், மேகதாதுவில் அணைகட்ட கூடாது என்பதற்காக டெல்லி சென்று போராட்டம் நடத்த…

வேலை வாங்கித் தருவதாக பட்டதாரி வாலிபரை ஏமாற்றிய அரசு பஸ் கண்டெக்டர் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்த விவசாயி சங்கர் இவரது மகன் அருண் பாண்டியன் BE பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில் அரசு வேலைக்காக பட்டதாரி வாலிபர் முயற்சி செய்வதை அறிந்த முசிறியை சேர்ந்த அரசு பஸ்…

திருச்சியில் (25-06-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 258 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

திருச்சி காவல் நிலையத்தில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தால் பரபரப்பு.

திருச்சி பெரிய மிளகுபாறை காமராஜர் மன்றம் தெருவில் வசித்துவருபவர் லூயிஸ் பால்ராஜ் இவரது வீட்டின் அருகே சகோதரி மார்க்ரெட் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக அண்ணன் தங்கை இருவருக்கும் சொத்து தகராறு மற்றும் இடப்பிரச்சனை சம்பந்தமாக கோர்ட்டில்…

உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் இறந்தவருக்கு சிறப்பு முகாம் கைதிகள் அஞ்சலி செலுத்தினர்

திருச்சி மத்திய சிறைசாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது இங்கு உள்ளனர். மேலும் கடந்த 16 நாட்களாக இலங்கை தமிழர்கள் 78 பேர் தங்களை…

கோவில்களை திறக்க வலியுறுத்தி பூலோகநாதர் கோவில் முன்பு சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. உடனடியாக தமிழக அரசு பக்தர்களின் வழிபாட்டிற்காக அனைத்து கோவில்களையும் திறக்க வேண்டும்.…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, பாடை அமைத்து DYFI-யினர் நூதன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அரசமரத்தடி பஸ் ஸ்டாப் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

அதிரடியாக செயல்பட்ட திருச்சி போலீஸ்.

திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு காஜாதோப்பைச் சேர்ந்த 74 வயதுடைய நசீமா இவரது கணவர் அப்துல்மாலிக் இறந்த விட்டார். இந்நிலையில் கடந்த 02.06.2021 அன்று மூதாட்டி வீட்டைப்பூட்டிவிட்டு மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த சுமார்…

திருச்சியில் (24-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 305 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் எழுதிய 5ம் வகுப்பு பள்ளி மாணவன்

திருச்சி துறையூர் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மகாபதஞ்சலி என்ற மாணவன் தமிழக முதலமைச்சர், மற்றும் கல்வி அமைச்சருக்கு கோரிக்கை கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தனது பள்ளியிக்கு கணிணி பயிற்சி, எழுத்துப்…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் உயிரிழப்பு.

திருச்சி மத்திய சிறைசாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது இங்கு உள்ளனர். மேலும் கடந்த 16 நாட்களாக இலங்கை தமிழர்கள் 78 பேர் தங்களை…

தற்போதைய செய்திகள்