கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பரிசு வழங்கிய கோ-அபிஷேகபுரம் மாநகராட்சி.
தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழக அரசு பல்வேறு சிறப்பு முகாம்களைநடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 18வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சத்து…