தேசிய ஊரக வேலை வாய்ப்பு தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஆலோசனை வழங்கிய – வழக்கறிஞர் வேங்கை ராஜா.
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 45 நாட்கள் பல்வேறு வகையில் பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு சட்ட…