திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் சிக்கிய சப்-கலெக்டர்.
திருவானைக்காவல் சாரதி நகர் 2வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் சப் – கலெக்டர் பவானி. இவர் ஏற்கனவே ஸ்ரீரங்கம் தாசில்தாராகவும், வருவாய்த்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது இவர் மன்னார்குடியில் சப் – கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருச்சி லஞ்ச…















