ஆசிரியர் பட்டய படிப்பு நேரடி தேர்வுக்கு கால அவகாசம் கேட்டு தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.
ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வு நேற்று முதல் துவங்கியது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் முதல் 12000 மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த நேரடி தேர்வில் விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதாகவும்,…