தமிழகத்தில் உடனடியாக சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் திருச்சியில் பேட்டி:-
எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில் :-…















