திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை சார்பில் உலக கண்பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி – பலூன்களை வானில் பறக்க விட்ட மாணவ, மாணவிகள்.
உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை , பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து உலக கண்பார்வை தின விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பலூன் பறக்கவிட்டனர் . ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண்பார்வை தினத்தன்று மக்களுக்கு…















