ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய் வுக்கான தேதி விரைவில் அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ்.

தமிழக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் – தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் இன்று நவம்பர் 1ல் மாநகர சபை மற்றும் கிராம சபை கூட்டம் பொன்மலை மண்டலம் 3 வார்டு எண் 46 இல்…

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அவரது குடும்பத் தினரிடம் விசாரணை நடத்த வேண்டும் வழக்கறிஞர் அலெக்ஸ் பேட்டி

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வரும் நிலையில் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக சந்தேகத்திற்கு இடமான 12 நபர்களுக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்…

திருச்சி 11-வது வார்டில் மக்கள் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் பகுதி சபா கூட்டத்தில் கவுன்சிலர் விஜய ஜெயராஜ் உறுதி.

தமிழகத்தில் நடைபெற்று வரும் கிராமசபை கூட்டம் போல், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நகர பகுதிகளில் நகரசபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது, அதன் படி நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருச்சி…

திருச்சியில் பகுதி சபா கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது…

கிராமசபை கூட்டம் போல் தமிழகத்தில் முதல் முறையாக நவம்பர் 1-ம் தேதி முதல் நகர பகுதிகளில் நகரசபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தலின்படி திருச்சி மாநகராட்சி,…

அரசுத் துறைகளில் உள்ள 5 லட்சம் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும் – தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க தலைவா் பால சுப்ரமணியன் பேட்டி

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மாநில பொருளாளா் சரவணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், மாநில துணை தலைவர் ஜெயசந்திரராஜா, மாநில செயலர் மகேந்திரன் உள்ளிட்ட…

சர்தார் வல்லபாய் பட்டேலின் 147-வது பிறந்த நாள் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த நடிகை ஹேமமாலினி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களை அதிக அளவிலான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் பல்வேறு விதமான புகைப்படம்…

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தலைமையில் திருச்சியில் அதிகாரி களுடன் நடந்த ஆய்வு கூட்டம்-

மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் தலைமை தாங்கினார், மாவட்ட ஆட்சித்தலைவர்…

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 38-வது நினைவு தினம் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்.

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக…

சென்னைக்கு நிகராக திருச்சி மாவட்ட எல்லை விரிவாக்கப் பட்டுள்ளது அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்…

பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல மத்திய சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல மத்திய சங்கத்தின் மாநில செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் மாநிலத் தலைவர் மகாதேவன் மாநில…

பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தியை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு அதிமுக. பாஜக, மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல், ஆவின் சேர்மன், மாணவரணிச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்குலின், ,பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, அன்பழகன், எம்.ஆர்.ஆர் முஸ்தபா, மாமன்ற உறுப்பினர்கள் அரவிந்தன், அம்பிகாபதி,…

தாயின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட எலக்ட்ரீசியன்

திருச்சி பீமா நகர் கனபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் இவரது மனைவி தமிழ்ச்செல்வி இவர்களது மகன் விக்னேஷ் வயது 28 இவர் எலக்ட்ரிஷியன் ஆக பணிபுரிந்து வருகிறார் மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில்…

திருச்சியில் கள்ள காதலியின் கண்முன்னே கள்ள காதலன் படுகொலை – கணவன் வெறிச்செயல்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் முடி மண்டப வளாக சாலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் படு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.…

திருச்சி பரிபூர்ணா அகாடமியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு நிறுவனர் சதீஷ் தேவராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுக்காவில் உள்ள வளநாடு கைகாட்டியில் அமைந்துள்ள பரிபூர்ணா அகாடமியில், இந்த ஆண்டு 2022, நீட் வகுப்பில் பயின்று சிறப்பாக தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிபூர்ணா அகாடமி நிறுவனர் சதீஷ் தேவராஜ் பாராட்டி,…