திருச்சி ஜமால் முகமது கல்லூரி மேலாண்மை துறை சார்பில் வருகிற நவ 1,2-ம் தேதிகளில் தேசிய அளவிலான “டைகூன்ஸ் 2022” போட்டிகள்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் மேலாண்மை துறை சார்பில் டைகூன்ஸ் 2022 என்ற தலைப்பில் தேசிய அளவிலான மேலாண்மை போட்டிகள் வருகிற நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் கல்லூரி வளாகத்தில் உள்ள என் பி அப்துல் கபூர் கல்லூரி கூட்ட…
திருச்சி கம்பரசம் பேட்டை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை எம்.எல்.ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்.
தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்ட சமுதாய கூடத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. வட்டார மருத்துவ மேற்பார்வையாளர்…
வீடியோ கேம் பாக்ஸில் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் ஒருசில பயணிகள் தொடர்ந்து தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை…
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர் தர்மராஜ் வெளி நடப்பால் பரபரப்பு
திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஏ எஸ் ஜி லூர்துசாமி மாமன்ற கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி கமிஷனர்…
விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வனத்துறை அலுவலரை வெளியேற உத்தரவிட்ட கலெக்டர் திருச்சியில் பரபரப்பு….
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…
சி.ஐ.டி.யு தமிழ் மாநில 15-வது மாநாடு வருகிற நவம்பர் 6-ம் தேதி நடை பெறுவதை முன்னிட்டு நினைவு ஜோதி பயணம் ஸ்ரீரங்கத்தில் இன்று துவங்கியது.
சி.ஐ.டி.யு தமிழ் மாநில 15-வது மாநாடு நாகர்கோவிலில் வருகிற நவம்பர் 6-ம் தேதி செஞ்சட்டை பேரணி நடைபெறகிறது. முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரரும் சிஐடியுவின் தமிழக முதல் பொதுச் செயலாளரும் புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரும் மற்றும்…
திருச்சியில் கேட்பாரற்று கிடந்த கார்கள் வெடிகுண்டு நிபுணர்களின் அதிரடி சோதனையால் பரபரப்பு.
கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை திருச்சி பிரபாத் ரவுண்டானா முதல் மரக்கடை வரை சாலை ஓரத்தில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை திருச்சி மாநகர உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் வெடிகுண்டு…
திமுக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட பாஜக சார்பில் தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுதும் திறனற்ற திமுக என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.…
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில் தேசிய அளவிலான ஒரு நாள் பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது.
திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகம் தகவல் அறிவியல் துறை சார்பில் புத்தகங்களை பாதுகாத்தல் பற்றிய தேசிய அளவிலான ஒருநாள் பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வராக மகா தேசிகன் கூட்ட அரங்கில்…
திருச்சி போக்கு வரத்து துணை ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை.
போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட போக்குவரத்து துணை ஆணையராக பணிபுரிந்து வருவது அழகரசு. இவர் திருவண்ணா மலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக இரண்டு கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு…
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாதிரி ஒத்திகை பயிற்சி.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது இந்த மாதிரி ஒத்திகை பயிற்சியை தமிழக அரசு பொதுப்பணித்துறை…
கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம பகுதி செவிலியர்கள் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பு இணைந்து ஒருநாள் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடத்தியது.…
தமிழகத்தில் 708 நகர்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப் படும் – அமைச்சர் மா.சுப்பிர மணியன்.
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று…
திருச்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு…
சமீபத்தில் பெய்த பெருமலையின் காரணமாக பல இடங்களில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. இந்த வெள்ளப் பெருக்கினால் கொள்ளிடம் பழைய பாலம் அதன் தூண்கள் சேதம் அடைந்து குடிநீர் நீரேற்றும் மோட்டார் குழாய்கள் உடைந்து… குடிநீர் நீரேற்றுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் துவாக்குடி…
திருச்சியில் குப்பை கழிவுகளை தூய்மைப் படுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடித்து தெருக்கள் எல்லாம் குப்பை கூளமாக மாறியதையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு உதவிடும் நோக்கில் திருச்சி மாநகராட்சி 35 வது வார்டில் உக்கடை, செந்தண்ணிர்புரம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 40 இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள்…