Latest News

தாளக்குடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு – முக்கிய நபர்களின் விவசாய நிலத்திற்கு 24 மணி நேரமும் நீர் வழங்குவதாக ஊராட்சி மன்ற செயலாளர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு:- அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகளுக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வழங்கினார். திமுக அரசைக் கண்டித்து – அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் திருச்சியில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:- மணப்பாறை பகுதியில் காங்கிரசுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு மற்றும் குழுவினர்:- இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஆர்.கே.ராஜா ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கினார்:-

திருச்சி மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு ரூபாய் 91.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பச்சமலையில் உள்ள வண்ணாடு ஊராட்சி, சின்ன இலுப்பூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் 205 மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா உள்பட மொத்தம் 397…

வரதட்சனை வழக்கில் தலை மறைவாக இருந்த நபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் கைது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (49).இவர் மீதுகடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத் காவல் நிலையத்தில் வரதட்சனை கொடுமை வழக்கு பதிவாகியது. இதை அடுத்து போலீசார் ஶ்ரீனிவாஸ்சை கைது செய்து, விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் இவர்…

திருச்சி அரிய மங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை

திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார். இங்குசனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இதனிடையே…

மாவீரன் பகத்சிங் 115 வது பிறந்த நாள் விழா – திருச்சி DYFI சார்பில் கொடி ஏற்றி உறுதிமொழி.

இந்திய நாட்டின் சுதந்திர போரட்ட மாவீரன் பகத்சிங் 115 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு DYFI சார்பில் திருச்சி மாநகர் காட்டூர் பகுதி குழுவின் சார்பில் திருவெறும்பூர் பகவதிபுரம் , பழைய பேருந்து நிலையம், திருவெறும்பூர் கடைவீதி, பர்மா காலனி,…

திருச்சியில் நடந்த மக்களை தேடி குறைத் தீர்க்கும் சிறப்பு முகாம் – மனுவுக்கு தீர்வு கண்ட மாநகராட்சி மேயர் அன்பழகன்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி திருச்சி மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களை தேடி குறை தீர்க்கும் மாநகராட்சி சிறப்பு முகாம் திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உள்ள சந்தோஷ் திருமண…

காவல் துறையின் ஆட்சேபனை சான்றுக்கு பாஸ்போர்ட் சேவை மையங்களில் இன்று முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப் பிக்கும் புதிய வசதி அமல்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை தபால் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து…

RSS, பஜ்ரங் தள் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன – துரை வைகோ திருச்சியில் ஆவேச கேள்வி.

திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா தியேட்டரில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நடித்த மாமனிதன் வைகோ திரைப்படத்தை வெளியிட்டு திரைப்படத்தை கண்டு ரசித்தார். முன்னதாக மாநில மகளிர் அணி நிர்வாகி டாக்டர் ரொக்கையா தலைமையில் உற்சாக வரவேற்பு…

திருச்சி வந்த தென்னக இரயில்வே பொது மேலாளர் மால்யாவுக்கு SRMU சார்பில் உற்சாக வரவேற்பு.

SRMU பேரியக்கத்தின் பொதுச் செயலாளரும், AIRF-ன் தலைவருமான டாக்டர். கண்ணையா அவர்களின் ஆணைப்படி பேரியக்கத்தின் தலைவர் ராஜா ஸ்ரீதர் வழிகாட்டலில் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் மால்யாவுக்கு SRMU/AIRF சார்பாக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.…

திருச்சி அதிமுக நிர்வாகிக்கு சிறை தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

திருச்சி, மணப்பாறையை அடுத்த போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (60) இவர் மணப்பாறை வடக்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலாளராக உள்ளார். இவருக்கும் மணப்பாறையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையும், மாற்றுத் திறனாளியுமான நிர்மலாதேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு மகள் உள்ள…

ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீரங்கம் சார்பில் சிறந்த ஆசிரியர் களுக்கு துரோணாச் சாரியா விருது வழங்கப்பட்டது

ஆசிரியர் தின கொண்டாட்டமாக ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீரங்கம் சார்பில் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கி சமூக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு துரோணாச்சாரியா விருது வழங்கும் விழா திருச்சி ஸ்ரீரங்கம் ராயர் தோப்பு பகுதியில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீரங்கம் தலைமை…

சமயபுரம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின்பு உறவினர் களிடம் ஒப்படைப்பு.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் செல்போன் திருட முயன்ற வழக்கில் கைதான அரியலூர் மாவட்டம், ஓரியூரை சேர்ந்த முருகானந்தம் காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த திருச்சி மண்டல டிஐஜி சரவணசுந்தர் மற்றும்…

சட்ட விரோதமாக கள்ள மது பாட்டில் விற்ற 4 பேர் கைது – கார், ஆட்டோ பறிமுதல்;

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் நகரப் பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி டாஸ்மாக் கடைகள் எதுவும் செயல்படாமல்…

மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் – சிஐடியு ஆட்டோ ரிச்சா ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

ஆட்டோ தொழிலை பாதுகாக்க ஆட்டோவிற்கான இணையவழி சேவையை நலவாரியத்தின் மூலம் துவக்கி தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க டீசல், பெட்ரோல், கேஸ் மானிய விலையில் வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஆட்டோ…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தூய்மை பணியாளர் திடீர் மாயம் – போலீஸ் விசாரணை.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் ஒன்றாவது தெரு பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது…

திருச்சியில் மாயமான முதியவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை

திருச்சி சுப்பிரமணியபுரம் டாக்டர் கணேசன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 64). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இது தொடர்பாக அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு…

தற்போதைய செய்திகள்