Latest News

டிராக்டர் எடுத்துக் கொடுத்தால் மாத வாடகை தருவதாக கூறி நூதன பண மோசடி – பாதிக்கப் பட்டவர்கள் எஸ்பியிடம் புகார்:- 8-வது சம்பள கமிஷன் கமிட்டியை காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி. எஸ்.ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்:- ஆவின் மூலம் பால் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலை ஊற்றி போராட்டம். கிராவல் மண் திருட்டை தடுக்க வேண்டும் – கலெக்டரிடம் மனு அளித்த பாஜக விவசாய அணி பிரிவு நிர்வாகி சுப்பிரமணியன்:- ஏக்கருக்கு நடவு மானியம் 6000 வழங்க கோரி கலெக்டரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் மனு அளித்தார்:-

தென்னூர் EB அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்.

பாண்டிச்சேரியில் அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.‌ இந்த டெண்டரை எதிர்த்தும், கைவிட கோரியும் அங்குள்ள மின் வாரிய ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் தமிழ்நாடு…

திருச்சி STV சார்பில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு இன்று தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது. .திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம்,எஸ் டிவி நிறுவனம் இணைந்து…

75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெறும் இளையோர் திருவிழா – கலெக்டர் அழைப்பு.

இந்திய அரசு , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் 75 வது சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவினை முன்னிட்டு மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவில் இளையோர் சக்தியை…

உலக இருதய தினத்தை முன்னிட்டு ஜிஎச் முன்பு பலூன்கள் பறக்க விட்டு உறுதிமொழி ஏற்பு.

உலக இருதய தினம் செப்டம்பர் 29ம் தேதி இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உலக இருதய தினத்தை கொண்டாடும் விதமாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீம் நேரு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட…

வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை உயிரிழப்பு – வனத் துறையினர் விசாரணை.

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் தேனி வனக்கோட்ட வனப்பகுதியான சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியில் சிறுத்தை சிக்கி உயிருடன் இருப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சிறுத்தையினை உதவி வனப்பாதுகாவலர்…

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் வயசு 46 என்பவர் கடந்த 9 11 2021 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல்…

கால் டாக்ஸி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3-ரவுடிகள் கைது.

திருச்சி லால்குடியை சேர்ந்தவர் பூபதி வயது 25 தனியார் கால் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ரயில்வே பார்சல் ஆபீஸ் சாலையில் பயணி ஒருவரை இறக்கிவிட்டு தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த…

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம் – நாளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்.

திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு நாளை தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது .திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம்,எஸ் டிவி நிறுவனம் இணைந்து நடத்துகிறது.…

திருச்சியில் தாய், மகள் மாயம் – GH போலீஸார் விசாரணை.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மனைவி ஜெயலட்சுமி இவர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனது மகள் பரமேஸ்வரி வயது 28 இவருக்கும் திருச்சி வயலூர் மெயின் ரோடு அம்மையப்பன்…

மின்கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி மண்டபத்தில் கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமிஷனர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலை வகித்தனர். ’கூட்டம் துவங்கியதும் மேயர் தலைமையில்…

திருச்சி அப்போலோ மருத்துவ மனை சார்பில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பயண பேரணி

உலக இதய தினத்தை முன்னிட்டு அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் சார்பில் திருச்சியில் “இதயம் பார்த்துக்கோங்க” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக இதயத்தை ஆரோக்கியமாக…

திருச்சியில் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்ற டீ கடைக்கு சீல் – உணவு பாதுகாப்புத் துறை அதிரடி.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அன்பு டீ ஸ்டால் கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூ .5000 / – அபராதம் விதிக்கப்பட்டது .…

திருச்சி மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு ரூபாய் 91.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பச்சமலையில் உள்ள வண்ணாடு ஊராட்சி, சின்ன இலுப்பூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் 205 மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா உள்பட மொத்தம் 397…

வரதட்சனை வழக்கில் தலை மறைவாக இருந்த நபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் கைது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (49).இவர் மீதுகடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத் காவல் நிலையத்தில் வரதட்சனை கொடுமை வழக்கு பதிவாகியது. இதை அடுத்து போலீசார் ஶ்ரீனிவாஸ்சை கைது செய்து, விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் இவர்…

திருச்சி அரிய மங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை

திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார். இங்குசனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இதனிடையே…

தற்போதைய செய்திகள்