தமிழ் முழக்கம் சார்பாக 75-வது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
நமது இந்திய தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் “தமிழ் முழக்கம்” சார்பாக 75-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் குண்டாசில் கைது.
கடந்த 08-ம் தேதி திருச்சியில் வசிக்கும் 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும் , அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியும் , வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் பிரகாஷ் வயது 22 மற்றும் பரத்…
திருச்சியில் போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக திகழ்ந்திட உரிய நடவடிக்கை – கலெக்டர் பிரதீப் குமார்.
போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்புட ன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி அண்ணா…
75-வது சுதந்திர தின விழா – திருச்சி ரயில் நிலையத்தில் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப் பாதை காவலர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொண்டனர். இதில் பயணிகளின் உடைமை மற்றும் வெளி…
போதைப் பொருட் களுக்கு எதிரான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி – மாணவ மாணவிகள் பங்கேற்பு.
போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு திருச்சி மாநகராட்சி அலுவலக முன்புற சாலையில், ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்றவர்கள்…
திருச்சியில் நடந்த “சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள்” என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி.
டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஓவிய மாணவர்களுக்கு சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் என்ற தலைப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 140 மாணவ, மாணவிகள் ஒவ்வொரு வரும் நான்கு…
திருச்சி மாநகராட்சி சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டி – கிரிக்கெட் விளையாடி அசத்திய மேயர் அன்பழகன்.
திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான 2-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டியை மாநகராட்சி மேயர் அன்பழகன் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார்.…
இந்தியாவில் 30 ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கோரி சென்னை தலைமை செயலகம் நோக்கி த.ம.ஜ.க நடை பயணம்.
இந்த நடை பயணம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிப் செய்தியாளர்களிடம் பேசுகையில்… குறிப்பாக தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை போது தமிழக முதல்வராக இருக்கும் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசும்போது 500 கைதிகளை…
75-வது சுதந்திர தினவிழா – திருச்சியில் நடந்த மாரத்தான் ஓட்டம்
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திரதினவிழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது, இதனிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்துவதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும் என்று 75வது சுதந்திர தினத்தையொட்டி சுவாமி விவேகானந்தா சார்பில் மாரத்தான் ஓட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. தென்னூர் உழவர்சந்தையிலிருந்து தொடங்கி நீதிமன்றம், கண்டோன்மென்ட்,…
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜோசப் கண் மருத்துவ மனையில் பேரணி – கண்தான குழு தொடக்கம் துணை வேந்தர் செல்வம் தொடங்கி வைத்தார்.
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பட்டர்பிளை இணைந்து நடத்திய பேரணி, கண் மற்றும் ரத்ததான குழு ஆரம்பித்தல் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள்…
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கு அனுமதி தர வேண்டும் – பா.ஜ.க மாநில தலைவர் அண்ணா மலை பேட்டி…
பா.ஜ.க விவசாய அணி பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு…
திருச்சியில் 11.74 கோடி மதிப்பிலான நெல் சேமிப்பு கிடங்கின் மேற்கூரை அமைப்ப தற்கான கட்டுமான பணியை துவக்கிய அமைச்சர் கே.என்.நேரு.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிகண்டன் ஒன்றியம் அதவத்தூரில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. குறிப்பாக மழை காலங்களில் சேமிப்பு கிடங்கு திறந்தவெளியில் இருப்பதால் நெல் மூட்டைகள் பெருமளவில் சேதமடைந்து வருவதால் அப்பகுதியை…
நேர்மையான பெண்ணுக்கு – தங்கம் வழங்கி பாராட்டிய திருச்சி கமிஷனர்.
திருச்சி தில்லைநகர் பகுதி டிபன்கடையில் வேலைபார்த்து வருபவர் ராஜேஸ்வரி இவர் வழக்கம்போல் தனது வேலைக்காக வந்தபோது கடையின் அருகே சாலை ஓரத்தில் கிடந்த காகித பையை எடுத்து பார்த்தபோது அதில் அதிகபடியான பணம் இருந்துள்ளது . அதன்பின்னர் தான் வேலைபார்த்து வரும்…
வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 12 ஆண்டிற்கு தமிழ் நாட்டிற்கு 5990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தகவல்
வேளாண் உட்கட்டமைப்பு நிதி கருத்தரங்கம் திருச்சியில் இன்று நடந்தது .மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வரவேற்று பேசினார். தமிழ்நாட்டில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி நிலைமை மற்றும் வாய்ப்புகள் குறித்து வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசு செயலாளருமான சமய மூர்த்தி பேசினார். கூட்டுறவு…
தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை உயர்வு – பொதுமக்கள் கண்டனம்.
தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. இந்த விலையேற்றம் ஏழை, எளிய மக்களை…