Latest News

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் வணிகர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்:- திருச்சியில் ரவுடி சுட்டு பிடிப்பு – காயம் அடைந்த போலீசாரை நலம் விசாரித்த கமிஷ்னர்:- திருச்சியில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்:- திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் 1500கிமீ தொலைதூரம் சென்ற புறா மற்றும் அதன் உரிமையாளர் சிவகுமாருக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கௌரவிப்பு:- மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மகளிர் தின பரிசளிப்பு, நூல் வெளியீட்டு விழா.

மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சிங்க பெண்ணே, சிங்க பெண்ணே என்ற தலைப்பில் கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில்…

திருச்சி கோவிலில் சசிகலா சாமி தரிசனம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்தித்து வரும் சசிகலா பல்வேறு ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்ற திரு நாகேஸ்வரம் ஆலயத்தில் கலந்து கொண்ட அவர் தஞ்சையிலிருந்து இன்று…

மாநகராட்சி கமிஷனர் வரவுக்காக காத்திருந்த முன்னாள், இந்நாள் மேயர்கள்.

திருச்சி மாநகராட்சியில் இன்று முதன் முறையாக மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்‌நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை மனுவாக எழுதி அளிக்க வந்திருந்தனர். மேயர் அன்பழகன் துணை மேயர்…

திருச்சி விமான நிலையம் அருகே செல்போன் டவர் – அகற்றக் கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.

திருச்சி விமானங்கள் வந்து செல்லும் வழியில் விபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள ராஜகணபதி நகரை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த…

ஹிஜாப் விவகாரம் – கர்நாடகா வங்கியை முற்றுகை யிட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர்.

இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் ஹிஜாபை அகற்றி விட்டு பள்ளி கல்லூரிகளுக்கு வரவேண்டும் என தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற போக்கை கண்டித்து. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி கோகினூர் தியேட்டர்…

உலக வன நாள் விழா – யானை களுக்கு உணவு வழங்கி, மரக்கன்று நட்டு வைத்த திருச்சி கலெக்டர்.

உலக வன நாள் விழாவினை முன்னிட்டு வனத்துறையின் சார்பில் திருச்சி மாவட்டம் எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமில் இன்று மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட வன அலுவலர் கிரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த முகாமில்…

லால்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி – 20-பேர் காயம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள அன்பில் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.…

திருச்சியில் நடந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பு கூட்டம்.

திருச்சி மாநகர் மாவட்டம், காட்டூர் பகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) பகவதிபுரம் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. மேலும் வருகின்ற மார்ச் 23 பகத்சிங் நினைவு தினத்தன்று கொடியேற்றி கிளை துவக்க விழாவும் நடத்திட…

பொதுத் தேர்வு நடத்த தயார் – அமைச்சர் அன்பில் மகேஷ்.

திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மை குழு விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் கலந்து…

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் – கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

கோவிந்தா. கோவிந்தா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப் படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டு தோறும்…

டிஜிட்டல் விவசாயம் – பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு.

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்… அதன் படி திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு முதல் மண்டலமும். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி,…

போதை மாத்திரை விற்பனை – பட்டதாரி பெண் உள்ளிட்ட 6-பேர் கைது.

சென்னை கோடம்பாக்கம் விளையாட்டு மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை படுஜோராக நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் வீராசாமி ஆகியோர்…

பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு – போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.

காவல்துறை மற்றும் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவும் ,…

அதிமுக திட்டங்களில் லேபிள் ஓட்டுவது தான் திமுகவின் வேலை – திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்|தலின் போது தி.மு.க. தொண்டரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அவர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரம் மூன்று நாட்கள்…

மணல் குவாரிகள் திறக்கா விட்டால் முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் உடனடியாக மணல் குவாரிகளை திறந்துவிட வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதனை…