தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஊர்தியை புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சியில் DYFI-யினர் நூதன ஆர்ப்பாட்டம்.
தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வாகன ஊர்தியை டெல்லி குடியரசு தின விழாவில் புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் உருவம் பொறித்த முகமூடி அணிந்தும் விடுதலைப் போராட்ட வீரர்களின்…
திருச்சி மாநகரில் நடந்த 73-வது குடியரசு தின விழா கொண்டாட்ட படங்கள்.
இந்திய 73வது குடியரசு தினத்தையொட்டி திருச்சி கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். விழாவில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், மற்றும் நீதிபதிகள், வழக் கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.…
பிப்19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
சென்னையில் இன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி வேட்பு மனுத்தாக்கல் வரும் 28 தேதியும், வேட்பு மனுத் தாக்கல்…
செல்போனால் வந்த கள்ளத் தொடர்பு – திருச்சியில் 3 – குழந்தைகளின் தாய் தற்கொலை.
திருச்சி குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா இவர்களுக்கு 1மகள் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் தனது கணவருடன் பேசுவதற்காக மீனா அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் செல்போனை இரவல்…
ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் குடியரசு தின விழா – மோப்ப நாய்களின் வீர சாகசங்கள்.
இந்தியா முழுவதும் 73வது குடியரசு தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள டி.ஆர்.எம். அலுவலக வளாகத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்…
கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தை களின் மேம் பாட்டுக்காக உழைத்த தாமோதரன் – சமூக சேவைக்காக “பத்மஸ்ரீ” விருது அறிவிப்பு.
நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் ஆண்டுக்கொரு முறை குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும் பத்ம பூஷண் 17 பேருக்கும் பத்ம…
73-வது குடியரசு தினவிழா – திருச்சியில் கலெக்டர் சிவராசு தேசியக் கொடியை ஏற்றினார்.
73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ஆயுதப்படை மைதனாத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு…
பிப்10-ம் தேதி தலைமை செயலகத்தை விவசாயிகள் முற்றுகை – மாநில தலைவர் பூரா. விசுவநாதன் அறிவிப்பு.
தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில…
உடல் பருமனால் – 13 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி அலெக்சாண்ட்ரியா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 13 வயது பள்ளி மாணவியான சிவானி கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் பருமனாக…
குடியரசு தின விழா – திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை.
குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக ரயில்வே பாதுகாப்பு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இன்று மதியம் ஹவ்ரா செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடமைகளை மோப்பநாய் மேக்ஸ் உதவியுடன்…
மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மற்றும் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாணவரணி சார்பில் நடந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அருகில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கு.ப.…
மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சியில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து…
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாணவி களுக்கு தன்னம்பிகை நூல்கள் வழங்கப்பட்டது.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பின் சார்பில் பொன்மலை ரயில்வே மைதானத்தில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் நீலமேகம் தலைமையில் , தண்ணீர் அமைப்பு செயலாளர் சதீஸ்குமார், மக்கள் சக்தி இயக்க…
குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பயணிகளின் உடமைகளை மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்தனர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, நாகப்பட்டினம், திண்டுக்கல், சேலம், உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும்…
சமுதாயக் கூடம் கட்டித் தரக்கோரி டாக்டர் அம்பேத்கார் நகர் குடியிருப்போர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் நகர் குடியிருப்போர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி சுப்பிரமணியன் தலைமையில் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி காட்டூர்…