Latest News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் இளைஞர் குழு சார்பாக மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது:- திருச்சி TNPSC இன்ஸ்டியூட்டில் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனை யாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது:- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்:-. ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “ஆரோக்ய போஜன் 2024” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி:- சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு:-.

ரயில்வே பாதுகாப்பு படையின் எழுச்சி நாள் – திருச்சியில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு படையின் 36 – ஆம் ஆண்டு எழுச்சி நாள் அணிவகுப்பு விழாவையொட்டி திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தெற்கு ரயில்வே பாதுகாப்பு பயிற்சிப் பள்ளி மைதானத்தில் கடந்த 6- வாரங்கள் பயிற்சி முடித்த தலைமை காவலர்கள் சார்பில் 1000…

அசாமில் முஸ்லிம்களை படுகொலை செய்யும் பாஜக அரசை கண்டித்து – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்.

அசாமில் முஸ்லிம்களை குறிவைத்து படுகொலை செய்யும் பாஜக அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாலக்கரை ரவுண்டானாவில்…

திருச்சி GH-ல் காது கேளாதவர்களுக்கான அதிநவீன சிகிச்சை – டீன் வனிதா தகவல்.

உலக காது கேளாதோர் வாரவிழா செப்டம்பர் 20 முதல் 26 வரை கொண்டாடப்பட்டு வருகிறது, இதுகுறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில்..   தமிழகத்தில் காது கேளாதோர் விகிதம் அதிகரித்து வருகிறது பிறந்த குழந்தைகளுக்கு…

திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பதவி ஏற்றார்.

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீசார் தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது .இந்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. இது சம்மதாமா கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது,   சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக ஜெயந்த் முரளி…

பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக பெண் தலை துண்டிப்பு – கொலையில் தொடர்புடைய 5 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்.

திண்டுக்கல் மாவட்டம் நந்தவன்பட்டியில், கடந்த 2012 ம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனரான பசுபதி பாண்டியனின் வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தூத்துக்குடியை சார்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, இவ்வழக்கு…

3-வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலத் தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம்.

திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி…

கே.என். ராமஜெயம் 60-வது பிறந்தநாள் – திமுக துணை செயலாளர் முத்துச்செல்வம் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளை கே.என் அருண் நேரு வழங்கினார்.

திமுக கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு அவர்களின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயம் அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி 40-வது வட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட உணவு தொகுப்புகள்…

திருச்சியில் ( 23-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 53 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 548 பேர்…

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 22.09.2021 முதல் 20.10.2021 வரை கொலு பொம்மை கண்காட்சி, விற்பனை துவங்கியது.

திருச்சி சிங்காரத்தோப்பில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 22.09.2021 முதல் 20.10.2021 வரை ( ஞாயிறு உட்பட ) நடைபெறும் கொலு கண்காட்சி விற்பனையை வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் குத்துவிளக்கேற்றி…

திருச்சில் வருகிற 27-ம் தேதி “பாரத் பந்த்” மறியல் போராட்டம் – ஏஐடியுசி பெயிண்டர் பிரிவு பங்கேற்பு.

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் திருச்சி மாநகர் 40வது வார்டு பெயிண்டர்கள் பிரிவு கிளை அமைப்பு கூட்டம் எடமலைபட்டி புதூரில் டிவி செந்தில் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து…

திருச்சியில் 2-ம் நாள் காவலர் – உடற்தகுதி தேர்வு படங்கள்.

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13 ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்ந்தவர்களுக்கான இளைஞர்களுக்கு நேற்று மார்பு, உயரம் தேர்வு நடந்தது. இன்று…

திருச்சி ஐஜி அலுவலகம் முன் முதியவர் தற்கொலை முயற்சியால் பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜி செட்டியார் வயது 71 இவருக்கு சொந்தமான 88 செண்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால்…

திருச்சியில் ( 22-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 518 பேர்…

வழக்கு தொடர்ந்தவர்களுக்கான காவலர் உடற்தகுதி தேர்வு திருச்சியில் மீண்டும் இன்று நடந்தது.

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13 ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தத் தேர்வு தொடர்பான, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள்…

அமைச்சர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு – திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் கமிஷனரிடம் புகார் மனு.

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தொழில்நுட்ப பிரிவினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.. திமுகவின் மாவட்ட தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அருண் என்பவர் இன்று…

தற்போதைய செய்திகள்