Latest News

தொழிலாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:- தவெக தலைவர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு உறையூர் 10வது வார்டு பகுதி நிர்வாகிகள் கேக் வெட்டி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்:- போதையில்லா சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது:- தொடக்கப் பள்ளியில் உள்ள 20ஆயிரம் காலிப் பணியிடங்களை நியமன தேர்வர்களை கொண்டு நிரப்ப வேண்டும் – இடைநிலை ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை:- தவெக தலைவர் விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.கே.ராஜா தலைமையில் ரத்ததானம் செய்த திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள்:-

கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2- பேர் – குண்டர் சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களாக திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தும் , குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும் , தீவிர வாகன தணிக்கை செய்ய…

வெள்ள பாதிப்பு பகுதிகளை அமைச்சர் கே என் நேரு ஆய்வு.

கோரையாற்றின் கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரினை அகற்றிடவும், கரைகளை மேலும் பலப்படுத்தி மழைநீர் உள்ளே வராத அளவிற்கு நடவடிக்கை எடுத்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இப்பகுதி மக்களுக்கு உணவினையும் வழங்கினார்.…

குடமுருட்டி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் கே என் நேரு.

திருச்சி வயலூர் சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்றில் நீர் நிறைந்து மிகைநீர் வடிந்து ஆதிநகர், பாத்திமா நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்வதைத் தடுத்திடும் வகையில் ,கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகத்…

டிச.4-ம் தேதி திருச்சியில் பொதுக்குழு கூட்டம் – பொ.சு.அ.அ. சங்க தலைவர் பகவதியப்பன் தகவல்.

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் பகவதியப்பன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்றார் .முடிவில் மாநில பொருளாளர் ஜோதி…

சாலைகளை மறைத்த வெள்ளம் – தனி தீவான தீரன்நகர்.

திருச்சி கோரையாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் ஆறுபோல் வழிந்தோடுகிறது. மேலும் தீரன் நகர், அருண் நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி தெருக்களில் தண்ணீர் இரவு முதல் தொடர்ந்து வெள்ளம் போல பாய்ந்து…

மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடும்பத் தினரை மீட்ட திருச்சி தீயணைப்பு வீரர்கள்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து…

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜனிடம் விருப்ப மனு அளித்த முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெரும் பணி அதிமுகவில் தொடங்கியுள்ளது. இதற்காக திருச்சி மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சரும் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தேர்தலில்…

கிழக்கு தொகுதியின் அவல நிலை – உயிரைப் பறிக்க காத்திருக்கும் மின்கம்பம்.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காஜா பேட்டை அண்ணா நகர் தெரு உள்ளது. இந்தத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. குறிப்பாக இந்ந தெருவின் மத்தியில் உள்ள மின்கம்பம் நீண்ட நாட்களாக சிமென்ட் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு…

புதிய விமான நிலையத்தின் 65% விரிவாக்கப் பணிகள் – எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி

சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ள திருச்சி விமான நிலையத்தில் விமான ஓடுதளம் மற்றும் பயணிகள் முனையம் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது, இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய விரிவாக்க கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.. விமான நிலைய…

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு டெல்லி வழங்கிய சான்றிதழ்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு, நியூ டெல்லி உணவு பாதுகாப்புத்துறை ஆணையரகத்தின் சார்பாக வழங்கப்பட்ட BHOG -Blissful hygienic offering God (உன்னதமான உணவு கடவுளுக்கு படைத்தல்) சான்றிதழினை சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலின்…

உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு – புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வழங்கினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு…

பாசி படர்ந்த மழை நீரில் மிதக்கும் – திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கம்.

தமிழக அரசால் 1999ம் ஆண்டு திருச்சி புதுக்கோட்டை சாலை விமான நிலையம் எதிரே அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கம் திறக்கப்பட்டது. அறிவியல் உலகில் நிகழும் சாதனைகள் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அறிவியல் சார்ந்த தகவல்கள் காட்சி படுத்தப்பட்டு வருகிறது.…

திருச்சியில் தொடர் கனமழை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கலெக்டர் அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் திருச்சியில் நடந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் செயல் தலைவர் டாக்டர் எம்.கே விஷ்ணுபிரசாத் எம்பி ஆகியோரின் ஆணைக்கிணங்க பெட்ரோல் டீசல் கேஸ் சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திய மோடி அரசை கண்டித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை…

மாநகராட்சியை கண்டித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் – திருச்சியில் பரபரப்பு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை…

தற்போதைய செய்திகள்