திருச்சியில் திமுக வேட் பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிபபு.
தமிழக உள்ளாட்சி தோ்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், திருச்சி மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அறிமுகம் செய்து தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருச்சி பொன்நகர் வார்டு ராமதாஸ், கருமண்டபம் வார்டு…
பொது மக்களின் கோரிக் கைகள் உடனுக்குடன் நிறை வேற்றப்படும் – 29வது வார்டு திமுக வேட்பாளர் கமால் பிரச்சாரம்.
திருச்சி மாநகராட்சியில் 29 -வது வார்டு திமுக வேட்பாளர் கமால் ஆழ்வார்தோப்பு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் தமிழகத்தில் கடந்த 9 மாத காலமாக நடைபெற்று வரும் திமுக அரசின் சாதனைகள்…
திருச்சி அருகே பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைபாம்பு – வனப் பகுதியில் விடப்பட்டது .
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த காதர் மைதீன் இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதன் அருகே விவசாய பாசனத்திற்கு 40 அடி ஆழமுள்ள கிணறும் உள்ளது . இந்நிலையில் அந்த கிணற்றில் சுமார் 10…
திருச்சி ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.
திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்க துறை, தமிழாய்வுத் துறை மற்றும் மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செப்பர்டு விரிவாக்கத் துறை இயக்குனர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் தலைமையில், மேலபச்சக்குடி…
இறகு பந்து விளையாட – எஸ்.பி சுஜீத்குமார் அழைப்பு.
திருச்சி மாவட்டம் , சுப்ரமணியபுரம் , ஆயுதப்படை மைதானத்தில் இறகு பந்து ( Shuttle Cock ) உள் விளையாட்டு அரங்கம் செயல்பட்டு வருகிறது . இந்த உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சேர்க்கை…
கத்தியால் வாலிபரை வெட்டி பணம் செல்போன் பறிப்பு – போலீஸ் விசாரணை.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ரவி கணேஷ் வயது 35 பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு ரவி கணேஷ் அரியமங்கலம் காமராஜர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள்…
தமிழகத்தில் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம் – உதயநிதி ஸ்டாலின் உறுதி.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள எதுமலை பிரிவு…
பத்திர பதிவுடன் இனி இது கட்டாயம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.
தமிழ்நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மோசடியாக பத்திரப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “சொத்து பதிவு செய்யும்போது, அந்த சொத்து நீர் நிலையில் இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்” என…
திருச்சி 34 வது வார்டில் மக்கள் பணியாற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஜெ.சீனி வாசன்.
மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நல்லாசியுடன், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆசி பெற்ற திருச்சி 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெ.சீனிவாசன்…
காட்டூர் பகுதி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த 39-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ரெக்ஸ்.
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகர திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரெக்ஸ் காட்டூர் பகுதியிலுள்ள வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும்…
திருச்சியில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது – கலெக்டர் சிவராசு தகவல்.
சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை பறைசாற்றும் வகையில் சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் ஊர்வலமாக மக்களின் பார்வைக்காக எடுத்துச் செல்லப்பட்டது வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள…
திருச்சி 60-வது வார்டில் இரவு, பகலாக வாக்கு சேகரித்து வரும் திமுக வேட்பாளர் காஜா மலை விஜி.
திருச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி திருச்சி மாநகரில் உள்ள 65-வார்டுகளை சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்கள், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் மக்களின்…
திருச்சி 34 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெ.சீனி வாசனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு.
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, கூட்டணிக் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் தேர்தல் களத்தில் இறங்கி பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.…
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – அனைத் திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் அறிவிப்பு.
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் டாக்டர் கே எஸ் சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி தில்லைநகர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி…
சீட்டுக்கு 5 லட்சம் பணம் கேட்டதாக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது அதிமுக நிர்வாகி குற்றச்சாட்டு.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்து அதற்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது. அந்த பட்டியலில் திருச்சி மாநகராட்சி 51 வது வார்டில் அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.க வட்ட செயலாளர் எம்.பழனிச்சாமி மகள் திவ்யா என்பர்…















