Latest News

சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து காவல்துறை விசாரிக்க நீதிபதி அனுமதி – நாளை மாலை 4 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவு:- திருச்சியில் புதிய கேரளா உட்டன் பர்னிச்சர் ஷோரூமை தினமலர் ஆசிரியர் டாக்டர் ராமசுப்பு பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்:- திருச்சியில் டூவீலர் திருட்டு – சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு:- திருச்சியில் நடந்த சேவல் சண்டை சூதாட்டம் – ஏழு பேர் கைது, சேவல்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்:- கோடை காலத்தில் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களால் கண் புரை நோய் ஏற்பட வாய்ப்பு – துருவ் கண் மருத்துவமனை Dr.வைஷ்ணவி பேட்டி:-

பயனாளிகளுக்கு 2000 நிவாரண நிதி அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கும் நிகழ்வினை திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட…

நடைபாதை காய்கறி , பூ , பழம், தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை, இ-பதிவு நடைமுறை உண்டு…

தமிழகத்தில் கொரோனா நோய் தோற்ற அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு நாளை 15-05-2021 முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு திருச்சியில் அமல்படுத்தப்படுகிறது. புதிய கட்டுப்பாடுகள் 1. புதிய கட்டுப்பாடுகள் • தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள்…

மதநல்லிணக்க ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஏழ்மையை அறிந்துகொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளவும், உடல் நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்தப் புனித ரமலான் நோன்பின் சிறப்பாகும். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம்…

புதைந்த முதியவர் – மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது இந்நிலையில் அப்பகுதியில் பாதாள சாக்கடையில் ராட்சத பைப்புகள் அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட 20 அடி ஆழ பள்ளத்தில் அவ்வழியாக…

2000 கொரோனா நிவாரண நிதியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கொரோவின் பாதிப்பு எப்படி உள்ளது என்றும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் அனைவரும்…

அமைச்சர்கள் தலைமையில் நடந்த கொரோனா ஆய்வு கூட்டம்.

திருச்சி மாவட்ட கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது . இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,பள்ளிகல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,துறையூர் சட்டமன்ற உறுப்பினர்ஸ்டாலின்…

அதிரடி காட்டிய போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கை கடந்த மே 10ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை அமல்படுத்தினார். கடந்த 4 நாட்களாக இந்த…

கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை துரிதமாக பிடித்த போலீசாருக்கு – கமிஷனர் பாராட்டு

திருச்சி பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகண்ணன் என்பவரை கடந்த 09.05.2021 இரவு 7 மணியளவில் ஹீபர் ரோடு AKB மோட்டார்ஸ் அருகில் முன்பகை காரணமாக 7 நபர்கள் அரிவாள் மற்றும் பெரிய கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி…

2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள் பறிமுதல் – இருவர் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, ஊரடங்கு அமலில் உள்ளபோது டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களைக் கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வதை தடுக்க அமலாக்க பிரிவு ஆய்வாளர் சுதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திருச்சி முதலியார்…

காவல்துறை – எச்சரிக்கை

கொடிய கொரோனா தொற்று நோயைக் கட்டுபடுத்துவதற்கு 10.05.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்தது . பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் கொரோனா பரவாமல் இருக்க முக கவசம் அணிவது…

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை.

மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய தாயார் சமீபத்தில் மரணமடைந்து விட்டதால் இவர் அருகிலுள்ள தனது அக்கா வீட்டில் வசித்த படி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.…

ரெட் அலர்ட் அறிவியுங்கள் எம்பி “ட்வீட்”

தர்மபுரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் வேண்டும் என்று கேட்டு எம்பி செந்தில்குமார் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவுக்கு போலீஸ் உதவி ஆணையர் பலி

சென்னை பல்லாவரம் போலீஸ் உதவி ஆணையாளராக பணிபுரிந்து வந்த ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை…

மருத்துவரின் மருத்துவ அறிவுரை

அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது. தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்… *1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.* *2. ஐஸ் போட்ட பானத்தை…

இருசக்கர வாகனம் மோதி முதியவர் சிறுமி காயம்.

கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்ககை அமல் படுத்தினார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கை கண்டுகொள்ளாமல் பொது மக்கள் இருசக்கர வாகனத்தில்…