Latest News

திருச்சி அதவத்தூரில் FL2 மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் திறக்க இருந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்:- திருச்சியில் நடந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவிகள்:- புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்:- அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

திருச்சியில் ரேஷன் கடை, நுண் உரம் செயலாக்க மையம் திறந்து வைத்த அமைச்சர் கே என் நேரு.

திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 41வது வார்டு, கிராப்பட்டி பகுதியில் ஆரோக்கியசாமி பிள்ளை தெருவில் ,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடைக் கட்டடம் மற்றும் மாநகராட்சி பொது நிதியில் கட்டப்பட்ட புதிய நுண் உரம் செயலாக்க…

மது பாட்டில்கள் விற்ற பெண் ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’.

திருச்சி மாவட்டம், சிறுகனுார் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுமதி (50). இவரது ஜீப் டிரைவர் ஏட்டு ராஜா (40) ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த, 2,000த்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் பாதுகாப்பாக…

உல்லாச வாழ்க்கைக்காக கஞ்சா விற்ற இளம் காதல் ஜோடி கைது.

கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியில் காதல் ஜோடி ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் அழைத்து விசாரணை செய்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த…

திருச்சியில் (16-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 649 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 4348 பேர்…

சுட்டெரிக்கும் வெயிலில் மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மது பிரியர்கள்

திருச்சி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மருதம்பட்டி டாஸ்மாக் கடையில் காலை சுமார் 10 மணியில் இருந்து மதுபான பிரியர்கள் ஆயிரத்திற்கு மேல் கூடியுள்ளதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிவாரணம் கேட்டு தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நலச் சங்கத்தினர் இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்ய ரோப்கார் அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் இன்று காலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார் முன்னதாக மலைக்கோட்டை கீழே உள்ள மாணிக்க விநாயகர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய மேலே சென்று…

எமகண்டம் நேரத்தில் திறந்து வைக்கப்பட்ட திருச்சி கிழக்கு எம்எல்ஏ அலுவலகம்.

இன்று புதன்கிழமை காலை 7.30 முதல் 9.00 எமகண்டம் நேரத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் இன்று காலை 8 மணிக்கு…

அண்ணே “குவாட்டர்” வேண்டாம் “பீர்” கொடுங்கள் என கேட்ட “மதுபிரியை”யின் பரபரப்பு வீடியோ…

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் கடந்த 14ஆம் தேதி அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இதில் மது பிரியர்கள் சமூக இடைவெளி மாஸ்க் அணிந்து நிற்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள்…

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் ரூ.15.9 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர்களிடம் வழங்கினர்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் அமலராஜன் தலைமையில் பொதுச்செயலாளர் கனகராஜ், துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ், மாநில துணைத்தலைவர் அப்துல், மாநிலச் செயலாளர் அருட்சகோ.சகாயமேரி, லூயிஸ், உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சியில்…

திருச்சியில் (15-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 360 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 683 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 4683 பேர்…

கணவனை விட்டு பிரிந்து, ரயிலில் காதலனை கரம்பிடித்த பெண்.

பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியை சேர்ந்தவர் அனுகுமாரி, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆஷூ குமார் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.இவர்களின் காதல் விவகாரம் அனு குமாரியின் பெற்றோருக்கு தெரியவர, பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.தொடர்ந்து அவருக்கு வேறொரு நபரை திருமணம் செய்து வைப்பதற்காக…

தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவி தொகை, பொருட்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் 2000 ரூபாய் கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர்…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் 4 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் GH-க்கு அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மாநில தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1736 பேர் பதிப்பு, 77 பேர் உயிரிழப்பு சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்தஞ்சை மாவட்டத்தில்ஆய்வுக்கூடங்களில் பங்கேற்பதற்காக விமானம் மூலம்திருச்சி வந்தார். அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் 1736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 45 ஆயிரம் அளவிற்கு மருந்துகள் கேட்கப்பட்டுள்ளது,…