Month: August 2022

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் – அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தினர் தீர்மானம்.

அகில இந்திய மூவெந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தின்…

திருச்சி என்ஐடி கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா – 1977 மாணவ மாணவிகள் பட்டங்கள் பெற்றனர்.

திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் 18ஆவது பட்டமளிப்பு விழாவானது கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருச்சி என்.ஐ.டி கல்லூரி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். ஆளுநர் குழு தலைவர் பாஸ்கர்பட் பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். இதில்…

கார் விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞரை சிறந்த சிகிச்சையின் மூலம் காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவ குழுவினர்.

கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய விஜயகுமார்( வயது 40) திருச்சி அப்போலோ மருத்துவமனையில் கடந்த மார்ச் 10ம் தேதி சேர்க்கப்பட்டார். அவரின் கை மற்றும் கால்களில் பெரும்பகுதி வெந்து போயிருந்தது. உடலெங்கும் காயங்கள் இருந்தன. இடுப்பையும் கழுத்தையும் அசைக்க முடியாத நிலையில்…

அண்ணா மலையை பார்த்து எதிர் கட்சியினர் பயப்படு கிறார்கள் – தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி.

சிதம்பரத்தில் நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான் சி.டி‌.ரவி இன்று திருச்சி விமான நிலையத்திற்க்கு வந்தார். அவருக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை…

திருச்சியில் கஞ்சா கடத்திய திமுக பிரமுகர் கைது – 2 கிலோ கஞ்சா பறிமுதல்.

திருச்சி துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து படுஜோராக நடைபெற்று வருவதாக வார்டு உறுப்பினர் ஒருவர் நகர்மன்ற கூட்டத்தில் கடந்த வாரம் புகார் எழுப்பினார் – மேலும் இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து துறையூர்…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இரண்டு நாள் உணவு திருவிழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த…

கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு நாள் திருச்சியில் மௌன அஞ்சலி ஊர்வலம் அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

திருச்சி தில்லைநகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் திமுகவின் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு நாளான 07.08.2022…

திருச்சி அரசு மருத்துவ மனையில் 4-வது முறையாக மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்.

கரூர் மாவட்டம் , கிருஷ்ணராய புரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 01.08.2022 அன்று சாலை விபத்தில் காயமுற்று கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்…

ரயில்வே ஆக்ட் அப்ரண்டீஸில் தேர்வான மாணவர் களுக்கு உடனே பணி நியமனம் உள்ளிட்ட 12-அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி AIOBC ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் இரயில்வே தொழிலாளர் இயக்கம் சார்பாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பொது செயலாளர் Dr.அப்சல் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் உள்ள திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக…

தமிழ்நாடு வீர விவேகா னந்தர் இளைஞர் பேரவை சார்பில் 7-ம் ஆண்டு கோ-பூஜை திருச்சியில் நடந்தது.

வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி உலக நன்மை வேண்டியும் சகல ஐஸ்வர்யங்களையும் நல்கும் வகையில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் ஏழாம் ஆண்டு கோ பூஜை மற்றும் புனித திர்த்த வேள்வி திருச்சி பீமநகர் ஸ்ரீ செடல் மாரியம்மன் கோவில்…

மத்திய பிஜேபி அரசை கண்டித்து திருச்சி தபால் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் அரிசி,பால், தயிர் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து அமல்படுத்தியுள்ளது மத்திய அரசை கண்டித்து. திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகம்…

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடத்தில் 80 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதியில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் புகுந்து சேதத்தை…

திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ள அபாய தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர், கமிஷனர் ஆய்வு ,

திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ளம் காரணமாக கரையோர மற்றும் தாழ்வான தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு செய்யவும் , பொதுமக்களை வெள்ளப் பகுதியிலிருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்து தங்க வைப்பதற்கும் ஒரு…

திருச்சி அரசு மருத்துவ மனையில் 3.7 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கருவிகள் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேம்பட்ட மார்பக ஊடு கதிர்,டிஜிட்டல் ஃப்ளோரோஸ் கோபி,நவீன முறை எக்ஸ்ரே கருவி உள்ளிட்ட 3.7 கோடி மதிப்பீட்டில் கருவிகளை மக்கள் பயன்பாட்டிற்காக நிர்வாக வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு திறந்து…

75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த இரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் மினி மாரத்தான்.

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள இரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் மினி மாரத்தான் மற்றும் மரம் நடு விழா இன்று காலை…