Month: July 2026

திருச்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர், கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் முரளி மற்றும் அமைப்பு சாரா மாநில தலைவர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து…

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது:-

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் மற்றும் மாவட்ட அண்ணா தொழில் சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராசி மகாலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில்…

சமூக வலைதளத்தில் ஆபாச பதிவிட்ட திமுகவினர் மீது தவெக பெண் பிரமுகர் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார்:-

திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை ரெ மதனா. திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட…

முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜவஹர்லால் நேரு ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினர்:-

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும்,முதலமைச்சருமான விஜய்யின் 52 -வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின் படி திருச்சி சந்துகடையில் பொதுமக்களுக்கு அன்னதானம்,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. பொறுப்பாளர்…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை முன்னாள் துணை மேயரும், மாவட்ட செயலாளருமான சீனிவாசன் நேரில் சந்தித்து தவெகவில் இணைந்தார்:-

திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், மாவட்ட செயலாளருமான சீனிவாசன் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னதாக தமிழக முதல்வர் ஜோசப்…

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சிவபதி அவர்களுக்கு மாவட்டத் தலைவர் செந்தில் தலைமையில் தவெக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்:-

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி பிற கட்சிகளில் இருந்து பிரிந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்…

தமிழக அமைச்சர் பிரபு, வாரிய தலைவர் கு.பா.கிருஷ்ணன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன்:-

தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு அவர்களை, திருச்சி மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதேபோல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கு.பா கிருஷ்ணன் அவர்களை சந்தித்தார். இந்த…

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான ரேலா மருத்துவமனையை தலைவர் பேராசிரியர் முகமது ரேலா திறந்து வைத்தார்:-

கல்லீரல் சிகிச்சை மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவ மையமாகத் திகழும் ரேலா மருத்துவமனை, தனது புதிய சிகிச்சை மையத்தை திருச்சியில் திறந்துள்ளது. ஸ்வேதா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செயல்படும் இந்த மையம், கல்லீரல் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு முழுமையான…

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பிளஸ் 1 மாணவன் சாவு:-

திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை பகுதியை சேர்ந்தவர் நஜ்புதீன் இவரது மகன் முகமது ஹஷார் (வயது 14 ). 9ம் வகுப்பு படித்து வந்தார். இதே போன்று திருச்சி சீனிவாசன் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ரவிக்குமார்…

தந்தை, மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி எஸ்.பி.யிடம் தாய், மகன் புகார்:-

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கைனாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி மாரி கண்ணு (வயது 43) இவர் இன்று தனது மகன் புவனேஸ்வருடன் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர்…

திருச்சியில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது:-

திருச்சி மாநகராட்சிபொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி (வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சக்தி கணபதி தங்களின் அப்பார்ட்மெண்ட் சொத்துவரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக அணுகினார். அப்போது பில் கலெக்டர்…

திருச்சியில் உள்ள பிரபல கோவிலில் உற்சவ மூர்த்தி சிலை திருட்டு போலீசார் விசாரணை:-

திருச்சி பீமநகர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ ஆதி காளிகாம்பாள், ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்பட்டு அர்ச்சகர்கள் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் நேற்று காலை…

தற்போதைய செய்திகள்