Month: July 2026

திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம்:-

திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு…

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் சார்பில் “தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் தொடக்கம்:-

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் அமைப்பின் 2026–27-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில் புதனன்று நடைபெற்றது. இதில் புதிய தலைவராக ரொட்டேரியன் பி. ராஜ்மோகன், செயலாளராக ரொட்டேரியன் எச். மீனாம்பிகை ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். விழாவில் முன்னாள்…

தவெக நிர்வாகி கு.ப.கி. சிரஞ்சீவி பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர் சற்குணம் தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்:-

தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவரான கு.ப கிருஷ்ணன் அவர்களின் மகனும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியுமான கு ப கி சிரஞ்சீவி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சண்முகா நகர்…

ராகுல் காந்தி கைதை கண்டித்து மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்:-*

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி ஜங்ஷன்…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் ஆனந்த் பிறந்தநாள் விழா – முன்னாள் துணை மேயர் சீனிவாசன், செளகத் விழியிழந்தவர்களுக்கு உணவு வழங்கினர்:-

தமிழக வெற்றி கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா மற்றும் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு…

தவெக பொதுச் செயலாளர் அமைச்சர் ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தவெக சார்பில் விடிவெள்ளி சிறப்பு பள்ளியில் மதிய உணவு வழங்கிய முன்னாள் துணை மேயர் சீனிவாசன்:-

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் அவர்களின் 63வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள தவெகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்…

எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 24வது -ஆண்டு பட்டமளிப்பு விழா – மானவர்களுக்கு பட்டங்களை துணைவேந்தர் முனைவர் சுதர்சன ராவ் வழங்கினார்:-

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மேலும் எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர்…

திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செயலாளர் முகம் சுளித்த பக்தர்கள்:-

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தங்கத்தேர்…

எம்.ஆர்.எப் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

பெரம்பலூரில் உள்ள எம்.ஆர். எப் டயர் தொழிற்சாலையில் கடந்த 2024 ஜனவரி முதல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகள் குறித்து திருச்சி மற்றும் சென்னையில் 30-க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், நிர்வாகம் ஊதிய உயர்வு வழங்க…

உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை ரத்து செய்ய கோரி திருச்சியில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:-

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் (2.0) தொடர்பான அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்திட வேண்டி,அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

வாரிசுதாரர் பணி நியமனம் குறித்த பதாகையை ஏந்தி வந்த கவுன்சிலர் சுரேஷ் – திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு:-

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,…

குடிநீர் பிரச்சனை காரணமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரால் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு:-

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,…

பிரதமர் நரேந்திர மோடிக்கு 10 லட்சம் போஸ்ட் கார்டு அனுப்பும் போராட்டம் – திருச்சயில் மகளிர் காங்கிரஸ் முக்கிய முடிவு:-

கர்மவீரர் காமராஜரின் 124 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் மணல் சிற்பத்துடன் ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த ஆண்டு தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியிலும் அதிகாரத்திலும்…

காவிரி உரிமைக்காக மூன்று கட்ட போராட்டம் – தமிழ்நாடு குடியரசுக் கட்சி நிறுவனர் எழிலன் அறிவிப்பு:-

தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் நிறுவனர் எழிலன், பொதுச் செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக…

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நுகர்பொருள் வாணிபக் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

சி.ஐ.டி.யு. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமையன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ.குமார் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர்…

தற்போதைய செய்திகள்