திருச்சியில் இரக்கப்பட்டு உணவு அளித்த பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் – போக்சோவில் முதியவர் கைது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிகளிடம் மஞ்சம் பட்டியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 55 ) என்பவர் சாப்பாடு கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவி தன்னுடைய…















