ஆடிப்பெருக்கு விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் அணி சார்பில் காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி.
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் காவிரி கரையோர மாவட்டங்களில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி அன்னைக்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் உலக நன்மைக்காகவும், காவிரியில் நீர் வற்றாமல் இருப்பதற்காக காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி…