Author: JB

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

14 வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு விரைவாக பேசி முடித்திட வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மத்திய…

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் வேடுபறி நிகழ்ச்சி – ரங்கா ரங்கா … கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் உற்சாக முழக்கம்

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் துவங்கியது – பின்னர் நாள்தோறும் பகல் பத்து திருவிழாவில் நம்பெருமாள்…

பொதுமக்கள் நலனில் போலீஸ் கமிஷ்னர் அக்கறை – புறநகர் பேருந்து வழித்தடம் மாற்றம்.

திருச்சி போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன் திருச்சி மக்களின் நலன்கருதியும் , வாகன ஓட்டிகள் வசதிகேற்ப சாலை போக்குவரத்தில் பல மாறுதல்கள் செய்தும் , விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் . கடந்த 5 வருடங்களாக கரூர்…

திருச்சியில் சித்த மருத்துவக் கல்லூரி – அமைச்சர் கே.என் நேரு தகவல்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் திருச்சி மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில் 5 – வது தேசிய சித்த மருத்துவ தின விழா திருச்சி புத்தூர் அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் இன்று (21.12.2021) முதல் வருகிற 23.12.2021…

திருச்சி துப்பாக்கி தொழிற் சாலையில் தயாரிக்கும் அசால்ட் ரைபில், டிரைகா ஆயுதங்களை தமிழக அரசு கொள்முதல் செய்ய அமைச்சரிடம் கோரிக்கை.

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் ஆயுத கண்காட்சியை பார்வையிட வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபிள்,டிரைகா துப்பாக்கிகளை தமிழக காவல்துறைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என துப்பாக்கி…

2 – அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி பார்வை யற்றோர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட பார்வையற்றவர்கள் சார்பில் இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆணையின்படி வெளியூர் பேருந்துகளின் எண்ணிக்கை உச்ச வரம்பின்றி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பயணிக்க உத்தரவாதம் வழங்க…

எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் ஷான் படுகொலையை கண்டித்து – திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கேரள மாநிலத்தின் எஸ்டிபிஐ கட்சியின் செயலாளர் ஷான் எர்ணாகுளத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னாடி வந்த கார் ஒன்று அவரை இடித்து தள்ளிவிட்டு அந்த காரில் இருந்த…

டிஆர்ஓ-வை கண்டித்து நிர்வாண போராட்டம் – விவசாயிகள் கைது.

பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்…

ஏமாற்றிய காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி – இளம்பெண் புகார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் கண்ணீர் மல்க மனு அளிக்க வந்தார்.   இதுகுறித்து இளம்பெண் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-   திருச்சி திருவெரம்பூர் காந்திநகர் பகுதியை…

தமிழகத்தில் விவசாய விளை பொருள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்:-, பா.ஜ.க இந்து சமய அற நிலையத்துறையை கலைக்க வேண்டும் என்கிறார்கள். அந்த துறை முன்பை விட சிறப்பாக செயல்படுகிறது. அதை கலைக்க கூறுவது சனாதன…

அய்யாக் கண்ணுக்கு எதிராக போராட்டம் – பொதுச் செயலாளர் மகேஸ்வரி வையாபுரி அறிவிப்பு:-

பெண்களுக்கான திருமண வயது 21 என்ற புதிய சட்டம் கொண்டு வருவதை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கொடுக்கப்படும் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உபயோகிப்பாளர் உரிமை இயக்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர்.மகேஸ்வரி…

அரசு, தனியார் பள்ளி கட்டிடங்களின் தரம் ஆய்வு – அமைச்சர் மகேஷ் பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில். மதுரை,திருச்சி புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு தற்போது…

திருச்சி சாலை விபத்தில் கணவன் மனைவி பரிதாப பலி – விபத்து ஏற்படுத் தியவர்கள் தப்பி ஓட்டம்.

திருச்சி நம்பர் 1 டோல்கேட் அடுத்து பனமங்கலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதி சாலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி சென்றபோது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கணவன் ஜோசப் அவரது மனைவி ஆர்கனேஸ்மேரி…

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. வங்கியின் தலைமை அலுவலக பொது மேலாளர் ஸ்ரீவத்ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…

காக்ரோச் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாஸ்கரின் ‘சரக்குவார் பட்டி’ குறும்படம் வெளியீடு.

காக்ரோச் கிரியேஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் மிரட்டலான படைப்பாக ‘சரக்குவார்பட்டி’ என்ற புதிய குறும்படம் யுடியூப்பில் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருச்சி, தலைமை தபால்நிலையம் எதிரே உள்ள ராணா மண்டபத்தில் இயக்குனர் ஆர்.பாஸ்கர் இயக்கத்தில் உருவான ‘சரக்குவார்பட்டி’ திரையிடப்பட்டது.…