Category: தமிழ்நாடு

மாணவியை கர்ப்பமாக்கிய – இரண்டு குழந்தைகளின் தந்தை.

திருமங்கலம் அருகே கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி 5 மாத கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம்…

காம மாமனாருக்கு – மருமகள் செய்த காரியம் .

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தில் வசித்து வருபவர் வினோபா ராஜன் இவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாததால் இத்தம்பதி விரத்தியில் இருந்துள்ளனர்.…

குழந்தையை கொன்ற தாய் – காரணம் என்ன?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தம்பதிகள்மணிகண்டன்- சரோஜினி. இவர்களுக்கு நிவ்யாஸ்ரீ என்ற 2 1/2 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் திடீரென குழந்தை நிவ்யாஸ்ரீ இருந்துள்ளார். இதுகுறித்து சந்தேகமடைந்த உறவினர்கள் கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ…

யாருக்கு? ரூ.1000/- வழங்கப்படும் – நிதி அமைச்சர் விளக்கம்.

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக நிதிநிலை அறிக்கையை பேரவைக் கூட்டத் தொடரில் இன்று தாக்கல் செய்து உரையாற்றிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கத்தில், “குடும்பத்தின்…

குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை செய்த அரக்கனுக்கு 27 ஆண்டுகள் சிறை.

சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் ரவி வயது 52. இவரது கீழ் வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு 3 வயது பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து, ரவி அந்த குழந்தையை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கொஞ்சியுள்ளார். அதே…

தமிழகத்தில் கொரோனாவின் 3-ம் அலை-எதிர்கொள்ள தயார்-அமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.…

தமிழகத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு-முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை இன்று நடந்தது. தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து…

கோவில் இடம் ஆக்கிரமிப்பு, செல்போன் டவரில் ஏறிய பூசாரியால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை அருகேயுள்ள பொத்தபட்டி அம்மன் கோவில் அருகில் சுமார் 15 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த காலியிடத்தை அப்பகுதி பொதுமக்கள் கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தி வந்தனர். இதனிடையே அதே ஊரை சேர்ந்த சுதாகர் (நகைகடை உரிமையாளர்) என்பவர்…

சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து.

சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள கட்டிடங்களில் பெரும்பாலானவை மிகவும் பழமையானவை. எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் அருகே உள்ள கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்து தற்போது கரும்புகைகள்…

காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் சஸ்பெண்ட் : டிஐஜி அதிரடி உத்தரவு .

தஞ்சை காவல் நிலையத்தில் பிடிபட்ட குற்றவாளியை கைது செய்யாமல், வழக்குபதிவு செய்யாமல் விடுவித்த காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்த தஞ்சை டிஐஜி நடவடிக்கையால் தமிழக‌ காவல்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   கடந்த மாதம் புதுச்சேரியில்…

சிறுமிக்கு முகநூலில் காதல் வலை விரித்த வாலிபர் போக்சோவில் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்காட்டுப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் சண்முகம் இவர் தனது மகள் துர்கா 17 வயது காணவில்லை என துறையூர் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் துர்கா பயன்படுத்திய செல்போன்…

திருட்டையே தொழிலாக செய்து வந்த கணவன் மனைவி கைது.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் உள்ள பூராண்டான் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரி. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இவரது வீட்டில் வைத்திருந்த 18 சவரன் தங்க நகை திருடப்பட்டது.இதனையடுத்து, சுல்த்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

வாலிபருடன் 2 குழந்தைகளின் தாய் உல்லாசம் – இடையூறாக இருந்த கணவன் கொலை.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டை ஜேஜே நகரில் வசித்து வருபவர் முருகன் வயது 38. கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது அக்காவின் மகள் வனஜா வயது 28 என்பவரை திருமணம்…

திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், உள்ளிட்ட மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் திமுக ஆட்சியை தொடங்கியதிலிருந்தே பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். தலைமைச் செயலாளர்கள் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகளும் அதேபோல் பல காவல்துறை உயரதிகாரிகளும் மாற்றப்பட்டு வரும் நிலையில் வட்டாட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களும் மாற்றப்பட்டு வருகின்றனர்.…

துறையூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக தலைவரை கண்டித்து, திமுகவை சேர்ந்த உறுப்பினர்களே வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் துறையூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது 18 உறுப்பினரைக் கொண்ட இந்த மன்றத்தில் ,மன்றத்தின் ஒன்றிய குழு தலைவராக திமுகவை சேர்ந்த சரண்யா மற்றும் துணைத் தலைவராக கண்ணனூரை சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.…