Category: தமிழ்நாடு

இயக்குனர் S.A சந்திரசேகர் பிறந்தநாளில் முதியோருக்கு அன்னதானம் வழங்கிய R.K ராஜா

திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்களின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்திரி சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் திருச்சி மாவட்ட தளபதி ரசிகர்கள் சார்பாக திருச்சி ஆர்.கே.ராஜா தலைமையில்

அரிய வகை நட்சத்திர ஆமை, வனத்துறையிடம் ஒப்படைப்பு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார் கோவில் அருகே மலைப் பகுதியையொட்டி தேவராஜ் என்பவரது விவசாய நிலம் உள்ளது.இதனிடையே இன்று காலை தேவராஜ் அவர்களுடைய மகன் இராஜசேகர் தங்களது வயலில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த…

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம்.

தமிழக காவல் துறையில் உச்சபட்ச அதிகாரம் படைத்த பதவி டிஜிபி. ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிகள் இந்தப் பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். தற்போது திரிபாதி அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். ஆனால் நாளையுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது.சீனியாரிட்டி படியும், திமுக மத்தியில் நல்ல…

9 இலட்சம் மதிப்புள்ள 13 இரு சக்கர வாகனங்கள் மீட்பு, திருட்டில் ஈடுபட்ட 6 கைது

மதுரை மாவட்டம் அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட மதிச்சியம் மற்றும் அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனத் திருட்டு நடைபெற்று வருவதாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம்…

சிஏஏ வழக்குகள் வாபஸ் : முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு JMEK-ன் மாநில தலைவர் காயல் அப்பாஸ் நன்றி.

சிஏஏ, மீத்தேன், எட்டு வழி சாலை, வேளான் திருத்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மீதும் போட பட்ட அனைத்து வழக்குகள் வாபஸ் என அறிவித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர்…

பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி நாள் ஜூன் 30.

பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான விஷயங்களில் தனிநபரின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே உள்ளது. கால அவகாசம்…

போலீசார் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதிக்கு அருகே பாப்பநாய்க்கன்பட்டி பகுதி உள்ளது. அப்பகுதி வழியாக தர்மபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வர முடியும். இதனால் அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை…

பெண்களின் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டல் விடுத்த போலீஸ் கணவன் மீது மனைவி புகார்.

மதுரை ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் காவலர் முத்துசங்கு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுபாஷினி என்ற பி.இ. பட்டதாரியான பெண் ஒருவரை இவர் திருமணம் செய்துள்ளார். ஆனால் இவர் திருமணம் செய்யும் போது, தான் முன்னாள் அமைச்சரின்…

சிறுவனை அடித்துக் கொன்ற தாய் உள்ளிட்ட 3 பெண்கள் கைது

வேலூர் மாவட்டம் அரியூர் ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவரது மனைவி திலகவதி இவர்களின் ஒரே மகன் சபரி (வயது 7). கடந்த சில வருடத்திற்கு முன்னதாக கார்த்திக் உயிரிழந்த நிலையில், மகன் சபரி வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.…

தமிழகத்தில் வருகிற 28-ம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு முதல்வர் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் நாளை முதல் மாவட்டங்களுக்குள்பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் முடிவடிகிறது.இந்நிலையில், மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின்…

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி – தடுக்க முயன்றவர் கொலை ..

திருவாரூர் அருகே உள்ள கூடூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்பிஐ ATM மில் நேற்று நள்ளிரவு 4 திருடர்கள் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் சிலிண்டரை கொண்டு உடைத்து திருட முயற்சித்து கொண்டிருந்தபோது. அப்பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கொள்ளையர்களை கண்டதும் கூச்சலிட்டு அவர்களை…

15 வயது சிறுமிக்கு மது கொடுத்து, பாலியல் தொந்தரவு அளித்த மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூர் அய்யர்கிணறு பகுதியில் வசிப்பவர் தேவதாஸ்(42) ,இவருக்கு மாலை கண் நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் 15 வயது மகளும் இவருடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு குடிப்பழக்கம்…

மாணவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது அதிரடி நடவடிக்கை அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை.

திருச்சி கிராமாலயா மற்றும் கிவ்2ஏசியா தொண்டு நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சுகாதார பொருட்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கினர்.அந்த நிகழ்ச்சி திருச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில்…

உல்லாச வாழ்க்கைக்காக கஞ்சா விற்ற இளம் காதல் ஜோடி கைது.

கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியில் காதல் ஜோடி ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் அழைத்து விசாரணை செய்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த…