Category: தமிழ்நாடு

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் தெரியுமா?

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் இதற்கு சிறுவன் காரணம் என்பது தெரியவந்துள்ளது.தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி அழைப்பு வந்து உடனடியாக…

7-மாத கர்ப்பிணி மனைவி கரண்டியால் அடித்து கொலை – காதல் கணவர் கைது.

கடலுார் மாவட்டம் சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதராஜ் வயது (20) மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்த சக்தி(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதால், சக்தி கர்ப்பமடைந்தார்.…

சிறையில் கைதி திடீர் மரணம் – போலீஸ் விசாரணை.

புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை வயது (54) என்பவர் உடல்நிலை குறைவால் உயிர் இழப்பு. ஹான்ஸ் விற்பனை செய்ததற்காக நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டு புதுக்கோட்டை…

கலெக்டர் அலுவலக லிப்டில் திடீர் கோளாறு – மாட்டி தவித்த பொதுமக்கள்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார், தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட…

தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை உயர்வு – பொதுமக்கள் கண்டனம்.

தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. இந்த விலையேற்றம் ஏழை, எளிய மக்களை…

மழை வேண்டி கரகம் எடுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு:-

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு விவசாயம் செழிக்க தேவையான அளவு மழை பெய்ய வேண்டி நேற்று கரகம் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாட்டார்மங்கலம் பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகத்தை தலையில் சுமந்தபடி…

செப்டம்பர் 10-ம் தேதி ஸ்ரீ நாராயண குரு சுவாமிகளின் ஜெயந்தி விழா – அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு.

மதுரை திருப்பரங்குன்றம், ஸ்ரீ நாராயணகுரு சாந்தலிங்க சுவாமி ஆசிரமத்தில் வீரேஷ்வராணந்தா சுவாமிகள் தலைமையில் ஸ்ரீநாராயணகுரு சுவாமிகளின் ஜெயந்தி விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மகானின் 168 வது, ஜெயந்தி விழா வருகிற செப்டம்பர் 10ந்தேதி வெகு விமர்ச்சையாக திருப்பரங் குன்றத்தில் கொண்டாடுவதற்க்கு…

“நேப்பியர் பிரிட்ஜ்” போன்று செஸ் ஆர்வலர் களின் முயற்சியால் மயிலாடுதுறையில் தயாராகி வரும் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாலம்.

சர்வதேச 44-ஆவது ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற 28-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் செஸ் போட்டி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்…

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித் துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில். இதுதொடர்பாக சிபிசிஐடி…

தலையில் அம்மிக் கல்லை போட்டு சிறுவன் கொலை – கொடூர தந்தை கைது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் வயது 38. இவரது மனைவி சுமதி வயது 32.கணவன், மனைவி இருவரும் அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது மூத்த மகன் அர்ஜுனன் வயது 14…

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி.

தமிழக மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன – என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதன் படி 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம்…

அஇஅதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி K.பழனி சாமிக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் நடந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் அஇஅதிமுக கழக தற்காலிக பொதுப் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு, இரு தினங்களாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,448 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 18,802 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்…

ரவுடி படுகொலை – கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டிய கொடுரம்.

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள மயானம் அருகே கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி 30 வயது மதிக்கத்தக்க நபர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் போலீசார்…

திரைப்பட இயக்குனர் SAC-யின் 81-வது பிறந்த நாள் விழா – திருச்சி ஆர்.கே ராஜா, மும்பை பவுல் ஏற்பாட்டில் முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ். ஏ.சி.சந்திரசேகர் அவர்களின் 81-வது பிறந்தநாள் சதாபிஷேகத்தை ஒட்டி இன்று சென்னை சாலி கிராமத்தில் உள்ள சேவை மந்திர் ஆசிரமத்தில் உள்ள முதியோர்களுக்கு திருச்சி ஆர்.கே ராஜா, மும்பை பவுல்,…