மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த நண்பன் கொலை – கணவன் மனைவி உள்ளிட்ட 3-பேர் கைது.
கம்பம் கூலத்தேவர் முக்கினை சேர்ந்தவர் பிரகாஷ், இவர் தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி கடந்த செப் 21ஆம் தேதி தன் கணவனை காணவில்லை என்று கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.…