Category: தமிழ்நாடு

மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த நண்பன் கொலை – கணவன் மனைவி உள்ளிட்ட 3-பேர் கைது.

கம்பம் கூலத்தேவர் முக்கினை சேர்ந்தவர் பிரகாஷ், இவர் தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி கடந்த செப் 21ஆம் தேதி தன் கணவனை காணவில்லை என்று கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.…

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபர்களிடம் 2.83 கோடி ரூபாய் மோசடி – போலி ஐஏஎஸ் அதிகாரி கைது.

தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்ச கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்தவர் போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார். சேலத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் டெல்லியில்…

பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் திருச்சி ஜிஎச் முன்பு மரக்கன்று நடும் பணி இன்று துவங்கியது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வண்டலூரிலிருந்து தமிழகம் முழுவதும் பசுமைப் பரப்பை அதிகரித்திடும் வகையில், பசுமை தமிழகம் இயக்கத்தினைத் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில் பசுமை தமிழகம் இயக்கத்தின்…

4 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல் போன்கள் கொள்ளை – மூன்று வாலிபர்கள் கைது.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் கடந்த 1ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் அந்த பகுதியில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் செல்போன் கடையில் 30000 பணம் உள்ளிட்ட 4…

கல்லூரி மாணவரை கடத்திய 3 வாலிபர்கள் கைது – இருவர் தப்பி ஓட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் அருண் (25) என்பவர் கடந்த ஆண்டு கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து அறிந்து, அதில் 40,000 ரூபாய் முதலீடு செய்தால் வாரம் தோறும் 2000 ரூபாய்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்-23ம் தேதி பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடக்கம்.

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் தொழில் நகரங்களான சென்னை, கோவை, ஓசூர், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பணி நிமித்தமாகவும் கல்வி நிமித்தமாகவும்…

சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்த இயக்குனர், பெண் உதவியாளர் குண்டாசில் கைது.

சேலம் மாவட்டம் இரும்பாலையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்ததாக சேலம் ஐந்து ரோட்டில் உள்ள நோபல் கிரியேஷன்ஸ்…

கோழி திருடர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் – 3 பேரை கோழிகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார்.

நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் கிரமத்தில் கடந்த 3 மாதமாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாய தோட்டத்தில் வளர்க்கும் 200க்கும் மேற்பட்ட கோழிகள் தொடர்ச்சியாக மர்ம நபர்கள் திருடி வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி…

தனியார் மருத்துவ மனையின் தவறான சிகிச்சையால் பெண் பலி. உறவினர்கள் சாலை மறியல் – போலீஸ் குவிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னையா – இவரது மனைவி தனலட்சுமி இந்த தம்பதியினருக்கு தேவிபிரியா வயது (35) என்ற மகள் உள்ளார், இவருக்கு மதுரை அருகே பாலமேட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணி என்பவருக்கும்…

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய துப்புறவு பணியாளர் – உறவினர்கள் திடீர் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள ஒன்றியம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புறவு பணியாளராக வேலை பார்த்து வருபவர் பரமசிவம். இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள தகர செட்டில் பரமசிவம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் கூறப்பட்டது. உறவினர்கள் வந்து…

போதை மாத்திரைகள் விற்பனை செய்த 4 இளைஞா்கள் கைது – ரூ.20 லட்சம் மதிப்புடைய போதை பொருட்கள் பறிமுதல்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின், கூடுவாஞ்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாா், மேடவாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருந்தனா்.அப்போது அப்பகுதியில் வாலிபர்கள் சிலர் போதை மாத்திரைகளை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து இன்று மதியம் மேடவாக்கம்,…

தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன் மகள் தற்கொலை – போலீஸ் விசாரணை.

கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் கதாபாத்திரமும் ஏற்று நடித்திருக்கிறார். அவரது மகள் தூரிகை சற்றுமுன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார்…

வேளாங் கண்ணி பேராலயம் கொடியேற்றம் – லட்சக் கணக்கான மக்கள் பங்கேற்பு.

தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலயம் விளங்குகிறது. இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வோரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு…

வீட்டின் பாது காப்பிற்காக கதவுக்கு மின் இணைப்பு கொடுத்த மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசனே தெருவை சேர்ந்தவர் அன்பழகி -68. சீர்காழி நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கணவர் இறந்த நிலையில் குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய வீட்டின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு…

நாளை 29-ம் தேதி வேளாங் கண்ணி திருவிழா கொடியேற்றம் – மின் ஒளியில் ஜொலிக்கும் பேராலயம்.

தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலயம் விளங்குகிறது. இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வோரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு…