பரந்தூரில் SDPI கட்சி மாநில நிர்வாகிகள் கைது செய்தை கண்டித்து திருச்சியில் SDPI – யினர் சாலை மறியல் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதார விளைநிலங்களையும் பறித்து விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்திக்கச் சென்ற SDPI கட்சி மாநில செயலாளர் கரீம், வர்த்தகர் அணி மாநில தலைவர் அன்சாரி உட்பட…